JACTTO-GEO உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில் துவங்கியது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2017

JACTTO-GEO உயர்மட்டக்குழு கூட்டம் சென்னையில் துவங்கியது


ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் சென்னை அரசு ஊழியர் சங்கத்தில் துவங்கியது.ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்திரு.சுப்பிரமணி அவர்கள் துவக்க உரை.
முன்னதாக நீட் தேர்வு பாதிப்பால் தன்னுயிரைமாய்த்துக் கொண்டஅரியலூர் அனிதா மற்றும் ஜாக்டோ-ஜியோ மறியல்  போராட்டத்தில் பங்கேற்று இல்லம் திரும்பும் வழியில் மாரடைப்பால் உயர்நீத்த திண்டுகல் மாவட்டம் சாலைப் பணியாளர் திரு.துரைராஜ்ஆகியோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

4 comments:

  1. காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்கிறது....ஜேக்டோ-ஜியோ அதிகாரபூர்வ அறிவிப்பு

    ReplyDelete
  2. போராட்டத்தில் அனைத்து ஆசிரியர் சங்கங்களுகின்றனவா?

    ReplyDelete
  3. போராட்டத்தில் அனைத்து ஆசிரியர் சங்கங்களும் கலந்துகொள்ளுகின்றனவா?

    ReplyDelete

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி