ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் சென்னை அரசு ஊழியர் சங்கத்தில் துவங்கியது.ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்திரு.சுப்பிரமணி அவர்கள் துவக்க உரை.
முன்னதாக நீட் தேர்வு பாதிப்பால் தன்னுயிரைமாய்த்துக் கொண்டஅரியலூர் அனிதா மற்றும் ஜாக்டோ-ஜியோ மறியல் போராட்டத்தில் பங்கேற்று இல்லம் திரும்பும் வழியில் மாரடைப்பால் உயர்நீத்த திண்டுகல் மாவட்டம் சாலைப் பணியாளர் திரு.துரைராஜ்ஆகியோருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
porattam thodarkirathu
ReplyDeleteகாலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்கிறது....ஜேக்டோ-ஜியோ அதிகாரபூர்வ அறிவிப்பு
ReplyDeleteபோராட்டத்தில் அனைத்து ஆசிரியர் சங்கங்களுகின்றனவா?
ReplyDeleteபோராட்டத்தில் அனைத்து ஆசிரியர் சங்கங்களும் கலந்துகொள்ளுகின்றனவா?
ReplyDeleteReplyDelete