✅இடைநிலை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்ற தகவல் தமிழக
ஆசிரியர் களுக்கு பொருந்தாது.
✅கல்வி உரிமை சட்டப்படி தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வித்தகுதி குறித்து வெளியிடப்பட்ட உத்தரவு தவறுதலாக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுவிட்டது
✅ ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கு அந்தந்த காலக்கட்டத்தில் என்னென்ன அடிப்படை கல்வித் தகுதிகள் வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்ததோ அந்த தகுதிகள் இருந்தாலே போதுமானது என்பதற்கான அரசாணைகள் உள்ளது. அதனடிப்படையில் தான் நாம் சேர்ந்து தேர்வெழுதி வெற்றிபெற்று உள்ளோம்
✅ உரிய விதிகளைப்பின்பற்றியே நாம் நியமனம் பெற்றுள்ளோம்.
✅நியமனத்தின் போது அளிக்கப்பட்ட நிபந்தனைகளே நமக்கு பொருந்தும்.
✅மேலும் தமிழகத்தில் DTEd என்பது HSC எனப்படும் +2 க்கு சமமானது.
✅DTEd தேர்வில் 50% மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி
எனவே 50% மார்க் எடுத்து தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துள்ள நாம் மீண்டும் NIOS தேர்வு எழுத தேவையில்லை.
ஆசிரியர் களுக்கு பொருந்தாது.
✅கல்வி உரிமை சட்டப்படி தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வித்தகுதி குறித்து வெளியிடப்பட்ட உத்தரவு தவறுதலாக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுவிட்டது
✅ ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கு அந்தந்த காலக்கட்டத்தில் என்னென்ன அடிப்படை கல்வித் தகுதிகள் வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்ததோ அந்த தகுதிகள் இருந்தாலே போதுமானது என்பதற்கான அரசாணைகள் உள்ளது. அதனடிப்படையில் தான் நாம் சேர்ந்து தேர்வெழுதி வெற்றிபெற்று உள்ளோம்
✅ உரிய விதிகளைப்பின்பற்றியே நாம் நியமனம் பெற்றுள்ளோம்.
✅நியமனத்தின் போது அளிக்கப்பட்ட நிபந்தனைகளே நமக்கு பொருந்தும்.
✅மேலும் தமிழகத்தில் DTEd என்பது HSC எனப்படும் +2 க்கு சமமானது.
✅DTEd தேர்வில் 50% மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி
எனவே 50% மார்க் எடுத்து தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துள்ள நாம் மீண்டும் NIOS தேர்வு எழுத தேவையில்லை.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி