ஊத்தங்கரை தனியார் பள்ளியை 20 நாட்களுக்கு மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2017

ஊத்தங்கரை தனியார் பள்ளியை 20 நாட்களுக்கு மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியை 20 நாட்களுக்கு மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஊத்தங்கரை தனியார் பள்ளியில் தூய்மை இல்லாததால்
மூட வேண்டும் என ஆட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார். முன்னதாக டெங்கு கொசுக்கள் வளர ஏதுவாக தூய்மை இல்லாமல் இருந்ததால் பள்ளிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி