7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய, மாநில பல்கலைக்கழக உதவி, இணை பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பல்கலை கழக உதவி மற்றும் இணை பேராசியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று கூடியது.
அதில், 7வது ஊதியக்குழு பரிந்துரை குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய, மாநில பல்கலைக்கழக உதவி, இணை பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் 329 மாநில 12,912 மத்திய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படவுள்ளது.
22% முதல் 28% வரை ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு மூலம் 7.51 லட்சம் பேராசிரியர்கள் பயனடைவார்கள் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பல்கலை கழக உதவி மற்றும் இணை பேராசியர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது குறித்து மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று கூடியது.
அதில், 7வது ஊதியக்குழு பரிந்துரை குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய, மாநில பல்கலைக்கழக உதவி, இணை பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் 329 மாநில 12,912 மத்திய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படவுள்ளது.
22% முதல் 28% வரை ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஊதிய உயர்வு மூலம் 7.51 லட்சம் பேராசிரியர்கள் பயனடைவார்கள் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி