நவம்பர் 15ஆம் தேதி புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் என்றும், 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பள்ளிக் கட்டடங்கள் பழுதுபார்க்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
Oct 16, 2017
Home
kalviseithi
30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பள்ளிக் கட்டடங்கள் பழுதுபார்க்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பள்ளிக் கட்டடங்கள் பழுதுபார்க்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
Recommanded News
Related Post:
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
மகா பிரபு,
ReplyDeleteஆசிரியர்களே இல்லாத கணினி பாடத்திற்கு எதற்கு இலவச ம டிக் கணினி??????????????????????
அதற்கு பதில்
இருக்கின்ற கட்டிட வசதி , கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றலாமே???????????????????
ஓஒ .....
அப்படிச் செய்தால் அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அல்லவா?.???????????
தனியார் பள்ளிகளில் சேர்க்கை குறையும்.
அப்படிச் செய்தால் தான் நாடு முன்னேறுமே, நாட்டு மக்கள் அனைவரும் முன்னேறி கேள்வி கேட்பார்களே |
ஏற்கனவே,
காமராசர் போன்ற கல்விக் கடவுள்கள் இருந்த காலத்தில் கட்டிய பள்ளிக்கூடத்தையும், அணைகளையும் வைத்துக் கொண்டுதான் இன்றளவும் அரசு இயந்திரம் கொத்துயிரும், குலையுயிருமாகயிருக்குது.
அப்படிப்பட்ட
தமிழகத்தை கண்ணுக்கு புலப்படாமல் மணல் கொள்(லை) கை, கிரானைட் கொள் (லை) கை, மீத்தேன், கெயில் போன்றவைத்தியங்களைக் கொடுத்து"இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது" என்று கூறி கூறி முயற்சி செய்து முன்னேற்றி தேற்றி கொண்டிருக்குறீர்கள்.