மரம் வளர்த்தால் மதிப்பெண்: பள்ளிக்கல்வியில் புது திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2017

மரம் வளர்த்தால் மதிப்பெண்: பள்ளிக்கல்வியில் புது திட்டம்

''மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு, ஐந்து மதிப்பெண் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.இந்திய தொழிலக கூட்டமைப்பு மற்றும் ராஜலட்சுமி கல்வி நிறுவனங்கள் இணைந்து, தமிழக பள்ளி முதல்வர்கள் மாநாட்டை, சென்னையில் நடத்தின.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

1 comment:

  1. மரம் நடுவது ுஅந்த அந்த ஊர்களில் உள்ள குளம், கம்மாய், ஏரி , ஆறு மற்றும் ரோடுகளின் இரு ஓரம் இவற்றில் ஒவ்வொரு பள்ளியும் ஒன்றை தேர்ந்தெடுத்து பராமரித்து வந்தால், அவர்களுக்கும் பெருமையாகவும், நாட்டிற்கு நன்மையாகவும் இருக்கும்.
    இதை கல்வி அலுவலர் களோ, அமைச்சரோ கண்காணித்து ஊக்கப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி