குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2017

குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி: சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்பாடு

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
டிஎன்பிஎஸ்சி நடத்த உள்ள ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கு சாந்தோ மில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் வயது, கல்வி சான்றிதழ்கள் நகல் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையுடன் வரும் 29-ம் தேதி (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும்நுழைவுத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி