தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, பி.எஸ்.சி., நர்சிங் படிப்பில், 759 இடங்கள் காலியாக உள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங்., - பி.பார்ம்., உட்பட, ஒன்பது துணை மருத்துவ படிப்புகளுக்கு,
அரசு ஒதுக்கீட்டிற்கு, 8,381 இடங்கள் உள்ளன. இதற்கு, இரண்டு கட்ட கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. இதில், 759 காலி இடங்கள் உள்ளன. இதற்கான,மூன்றாம் கட்ட கவுன்சிலிங், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நவ., 9, 10ல், நடக்கும் என, மருத்து கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
அரசு ஒதுக்கீட்டிற்கு, 8,381 இடங்கள் உள்ளன. இதற்கு, இரண்டு கட்ட கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. இதில், 759 காலி இடங்கள் உள்ளன. இதற்கான,மூன்றாம் கட்ட கவுன்சிலிங், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நவ., 9, 10ல், நடக்கும் என, மருத்து கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி