தொலைதூரக் கல்வி:சென்னை பல்கலை. அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2017

தொலைதூரக் கல்வி:சென்னை பல்கலை. அவகாசம் நீட்டிப்பு

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் இராம.சீனுவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் 2017-18-ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை,
முதுகலை, தொழிற்கல்வி, பட்டயப் படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புமாணவர் சேர்க்கைக் கான கடைசி நாள் டிசம்பர்15 வரை நீட்டிக்கப்படுகிறது.

தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் செயல்படும் ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை மையத்தின் மூலம் சேரலாம். இந்த மையம் சனி, ஞாயிறு உட்பட அனைத்து வேலைநாட்களிலும் இயங்கும். மேலும், www.ideunom.ac.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன் லைன் மூலமாகவும் தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேரலாம் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி