நாடு முழுவதும் உயர்கல்வி மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு நடத்த புதிய அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் உருவாக்க ரூ 25 கோடி நிதி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தேசியத் தேர்வு முகமை என்று நிறுவனத்தை தொடங்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை தேசிய முகமை நடத்தும்.
தேசியத் தேர்வு முகமை என்று நிறுவனத்தை தொடங்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை தேசிய முகமை நடத்தும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி