டில்லியில் காற்று மாசு, ஆரம்ப பள்ளிகளுக்குஇன்று விடுமுறை!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2017

டில்லியில் காற்று மாசு, ஆரம்ப பள்ளிகளுக்குஇன்று விடுமுறை!!

டில்லியில் காற்று மாசு அதிகரிப்பால் இன்று(நவ.,8) அனைத்துஆரம்ப பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் நேற்று காலை கடுமையான புகைமூட்டத்தால் மாசு அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

 தீபாவளியில் இருந்து இதுபோன்று 2-வது தடவையாக நிகழ்ந்துள்ளது. காற்றில் மாசு அளவு 12 முதல் 19 மடங்கு அதிகம் இருந்த நிலையில், இன்று ஆரம்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிலைமையை பொறுத்து அடுத்த விடுமுறை அறிவிப்பு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி