95 மாணவர்களை நீக்கக்கோரிய வழக்கு : பதில் அளிக்க புதுச்சேரி மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2017

95 மாணவர்களை நீக்கக்கோரிய வழக்கு : பதில் அளிக்க புதுச்சேரி மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவு

புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 95 மாணவர்களை நீக்கக்கோரிய வழக்கில் 14-ம் தேதிக்குள் பதில் அளிக்க புதுச்சேரி மற்றும் மத்திய அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் 7 தனியார் மருத்து கல்லூரிகளுக்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக சேர்க்கப்பட்டதாக 95 மாணவர்களை நீக்க கோரி நீட் தேர்வில் வெற்றி பெற்ற 28 மாணவர்கள் வழக்கு தாக்கல் செய்தனர். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி