அதன்படி, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் வருடத்திற்கு இருமுறை நடத்த பரிசீலக்கப்பட்டு வருவதாக கூறினார். மாணவர்கள் தங்களின் முழு திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு போதிய வாய்ப்புகள் நிச்சியம் வழங்கப்படும் என்றும் மத்திய இணையமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வுகள் வருடத்திற்கு இருமுறை நடத்த பரிசீலக்கப்பட்டு வருவதாக கூறினார். மாணவர்கள் தங்களின் முழு திறமையை வெளிக்கொண்டு வருவதற்கு போதிய வாய்ப்புகள் நிச்சியம் வழங்கப்படும் என்றும் மத்திய இணையமைச்சர் தெரிவித்தார்.
வருசஷத்திற்கு 4 தடவ கூட நடத்துங்க மாநில அரசின் கீழ் மாநில பாடத்திட்டத்தின்படி மாநில மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, மாநில உரிமை்களை பாதுகாக்க வேண்டிய தருணம் இது .
ReplyDeleteகல்வி தமிழகத்தில் வியாபார மயமாக்கப்பட்டு விட்டது,
ReplyDeleteஆனால்
அரசுப் பள்ளிகளின் மூலம் கடுகளவேனும்
ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு முயற்சி , பயிற்சி , தன்னப்பிக்கை மூன்றையும் மூலதனமாக வைத்து தங்களின் (மருத்துவர் , பொறியாளன்) கனவுகளை எப்படியாவது சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை கொடுத்துக் கொண்டு இருக்கின்றது.
அதையும் நீட் என்ற வடிக்கட்டி வந்து கடுகளவையும் வடிகட்டி விட்டால் , நாளைய சமுதாயம் நல்ல தரமான, உண்மையான , நேர்மையான , சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் மருத்துவரையும், பொறியாளர்களையும் இழந்து விடும் என்பது நிதர் சனமான உண்மை.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete