தமிழ்நாடு மின் வாரியத்தின் இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வாரியம் குறித்த தகவல்கள் மற்றும் சேவைகளை நுகர்வோர்கள் விரைவாக பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற் சாலைகளுக்கு புதிய மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்தல், மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் மின்தடை குறித்த தகவல்கள் பெறுவது உள்ளிட்ட சேவைகளுக்கு நுகர்வோர்கள் மின் வாரியத்தின் இணையதளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுவரை, சுமார் 3 கோடி பேருக்கும் மேல் இந்த இணையதளத்தைப் பார்வையிட்டு உள்ள னர்.அத்துடன், மின் நிலையம், துணை மின் நிலையம் கட்டுவது தொடர்பாக டெண்டர்கள் இணையதளம் மூலம் வெளியிடப்படுகின்றன. இந்த டெண்டரில் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்கின்றன. ஆனால், மின் வாரிய இணையதள சர்வர் குறைந்த வேகத்தில் செயல்பட்டதால் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தியவர்கள் பாதிப் டைந்தனர்.
இந்நிலையில், இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மின்வாரியம் குறித்த தகவல்கள் மற்றும் சேவைகளை நுகர்வோர்கள் விரைவாக பெற முடியும்என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற் சாலைகளுக்கு புதிய மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்தல், மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் மின்தடை குறித்த தகவல்கள் பெறுவது உள்ளிட்ட சேவைகளுக்கு நுகர்வோர்கள் மின் வாரியத்தின் இணையதளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுவரை, சுமார் 3 கோடி பேருக்கும் மேல் இந்த இணையதளத்தைப் பார்வையிட்டு உள்ள னர்.அத்துடன், மின் நிலையம், துணை மின் நிலையம் கட்டுவது தொடர்பாக டெண்டர்கள் இணையதளம் மூலம் வெளியிடப்படுகின்றன. இந்த டெண்டரில் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்கின்றன. ஆனால், மின் வாரிய இணையதள சர்வர் குறைந்த வேகத்தில் செயல்பட்டதால் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தியவர்கள் பாதிப் டைந்தனர்.
இந்நிலையில், இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மின்வாரியம் குறித்த தகவல்கள் மற்றும் சேவைகளை நுகர்வோர்கள் விரைவாக பெற முடியும்என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி