பொங்கல் திருநாளுக்கு முன்பே நியாய விலைக்கடைகளில் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பால் ரூ.1.84 கோடி குடும்பத்தினர் பயன்பெறுவார்கள் என்றும், முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளுக்கு முன்பே நியாய விலைக்கடைகளில் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பால் ரூ.1.84 கோடி குடும்பத்தினர் பயன்பெறுவார்கள் என்றும், முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
எல்லாம் சரி ஐயா,
ReplyDeleteஒரு சந்தேகம்.
பொங்கலை சர்க்கரை கொண்டு செய்தால் சர்க்கரைப் பொங்கலா?
(or)
வெல்லம் கொண்டு செய்தால் சர்க்கரைப் பொங்கலா?
சர்க்கரைக்கொண்டு செய்தால் வெள்ளையாகயிருக்குமே,
அப்ப
அது வெண் பொங்கலா? ........
Arasu uooliyargaluku bonus eppo sir neengalea atha aataiya pottutingala....
ReplyDelete