அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் சாப்பிட குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயம்! - மத்திய அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 2, 2017

அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் சாப்பிட குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயம்! - மத்திய அரசு

1 comment:

  1. இலவசமா தர வேண்டிய கல்வியையும், மருத்துவத்தையும் தனியார் கையில் கொடுக்க மக்களின் விவசாய நிலத்தை அழித்து இடம் கொடுத்த அரசே ,
    ஊருக்கே சோறு போட்ட விவசாயின் மக்களுக்கு சோறு போட ஆதார் கேளுங்கள்.
    மனித நேயமும் , மனிதாபிமானம் என்ற சொல் இன்னும் உயிரோடு இருப்பதற்கு காரணமே அடுத்த உயிர் பசியுடன் இருப்பதை பொறுக்காமல் வெகுண்டெழும் மனம் இருக்கும் வரை தான் உலகம் உயிப்புடன் இருக்கும்.
    இல்லையேல்
    அது
    உயிரற்ற படைப்பாகி விடும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி