நீட் பயிற்சி மையங்கள் துவங்குவது தொடர்பான அரசாணை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2017

நீட் பயிற்சி மையங்கள் துவங்குவது தொடர்பான அரசாணை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல்

நீட் பயிற்சி மையங்கள் துவங்குவது தொடர்பான அரசாணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் மீண்டும் பொது நுழைவுத் தேர்வு முறை அமலுக்கு வந்திருப்பதால் கடந்த 2 மாதங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான பயிற்சி மையங்கள் காளான்களைப் போல் வீதிக்கு வீதி முளைக்கத் தொடங்கிவிட்டன.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி