10, 12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் நாளை முதல் அசல் சான்றிதழ்களை பெறலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 4, 2018

10, 12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் நாளை முதல் அசல் சான்றிதழ்களை பெறலாம்

10 மற்றும் 12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் நாளை முதல் தங்களது அசல் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதிய மையங்களில் தனித்தேர்வர்கள் அசல் சான்றிதழ்களை பெற்று கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி