தமிழகத்தில் அரசு உத்தரவு பிறப்பித்தும் ஓராண்டுக்கும் மேலாக பொதுத் தேர்வுக்கான உழைப்பூதியம் வழங்கப்படாததால் , பிளஸ் 2 செய்முறை தேர்வு பணியை புறக்கணிக்க ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.
Jan 31, 2018
Home
kalviseithi
பிளஸ் 2 செய்முறை தேர்வை புறக்கணிக்க ஆசிரியர்கள் திட்டம் : மதிப்பூதிய குளறுபடியை தீர்க்க கோரி போராட்டம்
பிளஸ் 2 செய்முறை தேர்வை புறக்கணிக்க ஆசிரியர்கள் திட்டம் : மதிப்பூதிய குளறுபடியை தீர்க்க கோரி போராட்டம்
Recommanded News
Related Post:
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
2013 TET தேர்ச்சிபெற்றோர்களுக்கு
ReplyDeleteமுக்கிய அறிவிப்பு:
எங்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திரு வடிவேல் சுந்தர் அவர்களின் பெயரை பயன்படுத்தி இந்த தளத்தில் பொய்யான கருத்துக்கள் பதிவிடப்படுகிறது.
முதலில் வடிவேல் அவர்களுக்கு தனிப்பட்ட மெயில் ஐடி கிடையாது.
எங்கள் கூட்டமைப்பு சமூக வலைதளம் எதிலும் போராட்ட செய்தியை தவிர எந்த தகவலும் பதிவிடாது என்பதை விபரம் அறிந்தவர் உணர்வர்.
எங்கள் கூட்டமைப்பின் தூணாக செயல்படுபவர் நாகூர் மீரா அவர்கள்.
அவர்களின் தனித்திறனால் இன்று 2013TETக்கு ஆதரவான பதிலை எட்டி தந்துள்ளது.
அதை பொறுக்காத கயவர்களை கண்டக்கிறோம்.
எங்களுக்கென தனிப்பட்ட7 வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளன. எங்கள் போராளிகளை வைத்து தொடர்ந்து போராடி தற்சமயம் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு ஆல் போல் வளந்துள்ளது. எங்கள் கூட்டமைப்பையோ? எங்கள் பயணத்தையோ? அடுத்தகட்ட நகர்வையோ எந்த சக்தியும் தடுத்துவிட முடியாது.
எங்கள் கூட்டமைப்பு கல்வி செய்தியில் கமாண்ட் தராது.
நாங்கள் கமாண்ட் தருபவர்கள் அல்ல!
களத்தில் இறங்குபவர்கள்.....
மாநில ஒருங்கிணைப்பாளர்
ம. இளங்கோவன்MA,B.Ed M.phil.Dted.Dss .TTp