Update News - நேர்மை அதிகாரி திரு.உதயச்சந்திரன் - 45 (இந்திய ஆட்சிப் பணி) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2018

Update News - நேர்மை அதிகாரி திரு.உதயச்சந்திரன் - 45 (இந்திய ஆட்சிப் பணி)

#நேர்மை #அதிகாரி

திரு.உதயச்சந்திரன் - 45 (இந்திய ஆட்சிப் பணி)

மக்களே அக்கறை கொண்ட அரிய வகை அதிகாரி. ``டென்டர் நேரத்தில் இவர் இருந்தால், எதுவுமே செய்ய முடியாது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

34 comments:

  1. நேர்மைக்கு மகுடம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி -- விகடன்

      Delete
    2. 2017 candidates will come into the same situation (like 2013) at 2020.
      That time 2013 passed candidates will tell you how to handle the bitter time.
      2017டெட் பாஸ் செய்த நண்பர்களுக்கு 6மாத காத்திருப்பு இத்தகைய வலி தருமென்றால் 2013முதல் 3ஆண்டுக்கும் மேலாக 40-50வயதினை தாண்டிய நண்பர்களின் வலி எத்தகையதாக இருக்கும்???
      இன்றுடன் உலகம் அழிந்து போவதில்லை, ஆனால் இன்று நம் நண்பருக்கு ஏற்படும் அதே பாதிப்பு நாளை நமக்கும் ஏற்படும்,இது நிதர்சனம்.
      இங்கு போராடாமல் நியாயம் கிடைக்காது.
      பணம் உள்ளவன் மட்டும் குறுக்கு வழியில் பணி நியமனம் பெறுவான்.
      வேடிக்கை பாருங்கள்,அது தான் நம் கலாச்சாரம்.
      போராட்டம் சமூக நீதிக்கானது, போராட்ட வழிமுறையில் கருத்து வேறுபாடு இருக்கலாம், போராட்டத்தை கொச்சைபடுத்தாதீர்கள்.
      டெட் தேர்வுக்கு காலாவதி தேதியை நீக்க கோரியும் போராடுங்கள் இல்லாவிட்டால் வாழ்நாள் முழுவதும் தகுதித்தேர்வு மட்டுமே எழுதிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.

      Delete
    3. மேலும் 2012,2013 ,2014ல் பணிநியமனம் பெற்ற சுமார் 15000 பேரின் OMRsheetஐயும் ,தேர்வு பட்டியலையும்(selection list) 2012,2013 இறுதி விடை குறிப்பையும் (final key answer) உடனடியாக வெளியிடக் கோருங்கள்.
      அந்த பட்டியலை ஆய்வு செய்தால் மிகப்பெரிய ஊழல் வெளிவரும். இந்த ஆய்வுப்பணியை திரு.உதயசந்திரன் அவர்கள் தலைமையிலான குழு செய்ய வேண்டும் என கோரிக்கை வையுங்கள். இது நடந்தால் அனைவருக்கும் நிச்சயம் விடிவு காலம் பிறக்கும்.

      Delete
  2. Ippadi ivar irukurathal tet la weightage la mattrum varumnu nenaithu eamarthathu micham

    ReplyDelete
    Replies
    1. இப்ப பள்ளி கல்வி முதன்மை செயலர் உதயச்சந்திரன் ஐயா இல்லை..இவர் இருந்தால் பணி நியமனமே முடிந்திருக்கும்..

      Delete
  3. ஆயிரம், ஆயிரம் நன்றி விகடனுக்கு...

    ReplyDelete
  4. We salute you Mr Udhayachandran sir,

    ReplyDelete
  5. இவர் TNPSC செ யலாளராக இன்றும் இருந்திருந்தால் GROUP
    I ஊழல் நடைபெ றாமல் இருந்திருக்கும் வாழ்த்துக்கள் நன்றி

    ReplyDelete
  6. Congratulations Mr.Udhayachandran sir.We proud of u sir.

    ReplyDelete
  7. Ungalukku velayea lillaya poi next exam kku padinga sir list eea ready agirichu porattama porattam comedy panringa sir

    ReplyDelete
  8. nan ungal nermaiku thalai vanangugiran

    ReplyDelete
  9. 2013 பத்தியே பேசாம 2018 TET ல பாஸ் பன்ற வழிய பாருங்க..டைம் இருக்கு.படிங்க.மார்க் அதிகம் எடுங்க..2013 வினாத்தாள் மிக எளிதானது ..இப்ப அப்டி இல்ல..





    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் இது பொருந்தும்

      Delete
    2. Gopala இது வரைக்கும் போராடி உங்களால எதாவது உருப்படியா பண்ண முடிந்ததா? அப்படி இருந்தால் அதை கூறவும்.

      Delete
    3. வடிவேலு குழுவினர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய போலிசார் தீவிரம்... இவர்கள் அமைச்சர் வீட்டை முற்றுகையிட சதித்திட்டம் தீட்டுகின்றனர்.. குழுவினர் தான் பாவம்....

      Delete
    4. Fir copy enga da .sumaa peethikittiruntha eppadi.
      Nethe fir copy publish pannuva nu sonniye engada

      Delete
    5. Kalviseithi admin maniarasan avargale.intha kujalingam ku koduthulla admin pasword remove seiga .ivan naan podura msg ellam delete panni vittuduraan.

      Delete
  10. Yes next 2018 Tet coming soon.......

    ReplyDelete
  11. நீங்க போய் next exam ku படிங்க

    ReplyDelete
  12. நன்றி அய்யா உங்களை போன்ற அதிகாரிகள் தான் நாட்டுக்கு தேவை

    ReplyDelete
  13. 5 வருஷத்தில் ஆட்சியே முடிந்து விடும். 2013 இல் பாஸ் ஆகிவிட்டு இன்னும் வேலை கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். ஒரு முறை படித்து நல்ல மதிப்பெண் பெறவில்லை என்றால் அடுத்த முறை நன்றாக படித்து முன்னேற வேண்டும். அதை விடுத்து முட்டாள்தனமாக போராட்டம், தீ குளிப்பது, சாலை மறியல் பண்ணுவது எல்லாம் ஒரு பொழப்பா? நாங்களும் 2013 இல் பாஸ் செய்து வேலை இழந்தவர்கள் தான். இந்த முறை அதிக மதிப்பெண் பெற்று காத்திருக்கிறோம். இப்பயும் கிடைகலனாலும் மறுபடியும் படிப்போம். உன்னை மாறி அடுத்தவர்களை உசுப்பேற்றி அதில் குளிர் காய மாட்டோம். 2018 டெட் ஜூன் க்கு அப்புறம் வருத்தம். உங்கள் கூட்டம் இந்த முறையாவது ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ற வழியை பாரு gopala.

    ReplyDelete
  14. Respected udhaya sir plz full stop the confusion about tet 2013 or 2017.because day by day teachers affected that fake news plz say the proper method to the posting

    ReplyDelete
  15. He is the real hero of our Tamil people and terrific villian of our tamilaga corrupted politicians. The golden crown of the IAS.

    ReplyDelete
  16. வடிவேலு அன்ட் இளங்கோவன் சக்தி அன்பரசன் இவர்களை நம்பி யாரும் குழுவில் இணையாதீர்கள்..

    தவறான வழிகாட்டுதலில் தீக்குளிக்க முயற்சி செய்கிறார்கள்...
    அக்குழுவை காவல்துறையினர் கவனித்து வருகின்றனர்..

    நியாயமான முறையில் கோரிக்கை வைப்பதை விடுத்து குறுக்கு வழியில் முயற்சி செய்யாதீர்கள்...
    மேலும் வரும் பிப்ரவரியில் நடைபெற போகும் பணிநியமனத்தை தடுக்கவே இவர்கள் சதித்திட்டம் தீட்டுகின்றனர்..

    சுயமாக சிந்தித்து நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  17. 2013 உருவாக்கும் பாதை2017செல்வதிற்குமான தெளிவான பாதை.அதை தடை செய்தால்,அதே பாதையை உருவாக்க2018உடன்2017 போராட வேண்டியிருக்கும்."முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்"சிந்தியுங்கள் நன்பர்களே.

    ReplyDelete
  18. Dei 2013 dumeel poraaligaleah 10000 posting pottum ungalukku vidiyalayaa.. Innum mulu munnirimai kettukittu irukkeenga.. Epdi job pottalum decimal yarukkachum job kidaikkuma thaan pogum.. Adhukkunu poraattam panniyeah iruppeenglada pannigalaa..ungalala nalla padichuttu mark vangunavan thaanda siramapadran..

    ReplyDelete
  19. 2013 தேர்வர்களே நீங்கள் கலந்துகொண்ட சான்றிதழ் சரிபார்ப்பு கடிதத்தில் குறிப்பிட்டதை படித்தது இல்லையா
    ஆசிரியர் தேர்வு வாரிய நடைமுறை விதிகளின்படி சரிபார்த்தலுக்கு அழைக்கப்படுவதும் அதில் கலந்து கொள்வதும் வேலை வாய்ப்பிற்கு உத்தரவாதமாக அமையாது...
    நான் 2013&2017 இரண்டிலும் தேர்ச்சி பெற்றவன்...

    ReplyDelete
  20. 2017 candidates will come into the same situation (like 2013) at 2020.
    That time 2013 passed candidates will tell you how to handle the bitter time.

    இங்கு போராடாமல் நியாயம் கிடைக்காது.
    பணம் உள்ளவன் மட்டும் குறுக்கு வழியில் பணி நியமனம் பெறுவான்.
    வேடிக்கை பாருங்கள்,அது தான் நம் கலாச்சாரம்.தூ.

    ReplyDelete
    Replies
    1. போராடாமல் நியாயம் கிடைக்காது தான்...வெயிட்டேஜ் எதிராக போராடுங்கள் நாங்களும் வருகிறோம்..அதைவிடுத்து முன்னுரிமை கேட்பது தவறு..

      Delete
    2. 2013 மட்டும் தேர்ச்சி பெற்றுவிட்டு அதை வைத்தே காலத்திற்கும் முன்னுரிமை கேட்பது நியாயமா தூ

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி