4ஜி வசதியுடன் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2018

4ஜி வசதியுடன் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்

தமிழகத்தில் உள்ள 3,000 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ரூ.60 கோடியில் விரைவில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

1 comment:

  1. 2014 ஆண்டு 652 கணினி பயிற்றுனர் நேர்முகத்தேர்வில் கலந்துகொண்ட சுமார் 3000 பி.எட் கணினி பட்டதாரிகளை ஸ்மார்ட் வகுப்பறை ஆசிரியர்களாக குறைந்த பட்ச அரசு ஊதியம் மற்றும் நிரந்தர பணி அமர்த்த வேண்டும். ஏனெனில் இந்த நேர்முகத்தேர்வு பணிமூப்பு அடிப்படையில் தேர்வானவர்கள். இவர்கள் வயது தற்போது 40 தாண்டி விட்டது. இவர்கள் ஆசிரியர் கனவு வெறும் கனவாகவே உள்ளது. இவர்களை அரசு தான் கருணையின் அடிப்படையில் பணியில் அமர்த்த வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி