இன்று போக்குவரத்து ஊழியர்கள் நாளை ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2018

இன்று போக்குவரத்து ஊழியர்கள் நாளை ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள்!!

மனித உழைப்பிற்கு மிகச்சிறந்த உதாரணம் போக்குவரத்து ஊழியர்கள்.
இன்றைய அவர்களது போராட்டம் 100%
நியாயமானதாகும்.ஓய்வு பெற்றுவிட்டு பணப்பலன்கள் கிடைக்காமல் அவர்களின் குடும்பம் முழுவதும் துன்பத்தை அனுபவிக்கிறது.

வருங்கால வைப்புநிதி, எல்.ஐ.சி., கூட்டுறவு நாணய சங்க பிடித்தம் என போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணம் ரூ.7000 கோடி நிலுவைத் தொகை, ஊழியர்களுக்கு இன்னுக் வழங்கப்படாமல் இருக்கிறது.
இதுபோன்ற நிலைமைதான் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்துள்ள ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் ஏற்படும். எனவே ஆசிரிய சமுதாயம் நீண்டதொரு போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி