எதில் முதலீடு செய்தால் வரிச் சலுகை? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 15, 2018

எதில் முதலீடு செய்தால் வரிச் சலுகை?

வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு, 80 சி,யின் கீழ், ஆயுள் காப்பீடு, பங்கு சந்தை சார்ந்த சேமிப்பு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ்கள், வரிச் சலுகைக்காக, வஙகிகளில் ஐந்தாண்டுகளுக்கு செய்யப்படும், 'டெர்ம் டிபாசிட்'டுகள்,
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களில், 1.5 லட்சம் ரூபாய் வரை செய்யப்படும் டிபாசிட்டுகளுக்கு, வரிச் சலுகை வழங்கப்படுகிறது.தவிர, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டமான, சுகன்யா சம்ருதி திட்டம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, வீட்டு கடன் திட்டத்தில் திரும்ப செலுத்தப்படும் அசல் தொகை உள்ளிட்டவையும் இந்த வரிச் சலுகையில் அடங்கும்.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் குடும்பத்தாருக்கு, வருமான வரிச் சலுகையை கூடுதலாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும், வரும் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி