சட்டசபை கூட்டத் தொடரில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு அறிவிப்பை வெளியிடுமா தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2018

சட்டசபை கூட்டத் தொடரில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு அறிவிப்பை வெளியிடுமா தமிழக அரசு

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் நிலை தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம், ஆண்டுதோறும் ஊதிய உயர்வு,

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

10 comments:

  1. Headmaster, CEO, DEO, Secretary, Director ena ivvalavu perukkum theriyum Naangalum Manithargal endru. Engalukkum kudumbam, pillaigal undu enbathum theriyum. Engalai palligalil nangu use pannikkireenga. But salary mattum kaal vayithukku kooda pothathu. Ithu Niyayamaa?

    ReplyDelete
  2. Headmaster, CEO, DEO, Secretary, Director ena ivvalavu perukkum theriyum Naangalum Manithargal endru. Engalukkum kudumbam, pillaigal undu enbathum theriyum. Engalai palligalil nangu use pannikkireenga. But salary mattum kaal vayithukku kooda pothathu. Ithu Niyayamaa?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதை எப்படி ஏற்றுகொள்வது என்று தெரியவில்லை. புதிதாக படித்துவிட்டு வந்தவர்கள் திறமையை வளர்த்து கொள்ள 5 ஆயிரம் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டால் நீங்கள் அதை கெட்டியாக பிடித்து கொண்டு வருபவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமலும், உங்களுடைய திறமையை வளர்த்து கொள்ளாமல் பல ஆண்டுகள் ஓட்டிவிட்டு புலம்புவதில் என்ன நியாயம். நீங்கள் உங்கள் திறமையையே வளர்க்காத பட்சத்தில் மணவர்களின் எதிர்காலம்? நாங்களும் வாழ்க்கையை தொலைக்கிரோம் எங்களுக்கும் அரசு பணி வேண்டும் கொடுங்கள் என்று நாங்களும் கேட்கலாமா?

      Delete
  3. Nengalum tet eluthittu posting kelunga sir

    ReplyDelete
  4. Nengalum tet eluthittu posting kelunga sir

    ReplyDelete
  5. பகுதி நேர ஆசிரியராக பணிபுரிந்த ஒரே காரணத்தினால் எங்களுக்கு பணிநிரந்தரம் வேண்டும் என கேட்கிறீர்கள். TET தேர்வில் தேர்ச்சிப் பெற்று பணிகேட்க வேண்டியது தானே.. கடந்த இரண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்று பணி இல்லாமல் இருப்பவற்கே என்ன செய்வது என்று தெரியவில்லை இதில் பகுதிநேர ஆசிரியர்கள் வேறு.இனி வரும் எந்த காலத்திலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம் என்பதே கிடையாது. ஏனெனில் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவருக்கே பணி இல்லை என்று நிலைமை இருக்க பகுதிநேர ஆசிரியருக்கு எங்கு பணி வழங்குவது நண்பர்களே........

    ReplyDelete
  6. எங்களுக்கு சரியான வயதில் பணியிடங்களை நிரப்பாமலேயே அரசு வைத்திருந்து விட்டு இப்பொழுதாவது நமக்கு பணி கிடைக்கிறதே என்று பகுதி நேர ஆசிரியர்கள் எத்தனையோ பேர் இந்த 5000 த்துக்காகவும் இறங்கினோம். எங்களுக்கு 2 அல்லது 3 பள்ளிகள் என்று கூறிவிட்டு இந்த அரசு ஏமாற்றிவிட்டது. சம்பளமும் கால் வயிற்றுக்கு கூட போதாத நிலையில் வயது அதிகமாகவும், பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சரிவர திட்டமிட முடியாமலும் நாங்கள் நொந்து செத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தனியாரைவிட எங்களை ஸ்கீம் என்ற பெயரை வைத்துக் கொண்டு எங்கள் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறது அரசு. ஆனால் ஆசிரியர்களின் போராட்ட காலங்களில் மட்டும் நாங்கள் இருப்பது தெரிகிறது இவர்களுக்கு. மாணவர்களின் நலன் கருதி என்று பல்வேறு வேலைகளை வாங்கும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் நாங்கள் சொற்ப சம்பளத்தில் படும் துயரம் எங்கே தெரியப்போகிறது? பள்ளி வேலைகளை திறமையாக செய்கிறோமா இல்லையா என்பதை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டுப் பாருங்கள். எமிஸ் வேலை முதல் லேப்டாப் என்ட்ரி உதவித்தொகை என்று பல்வேறு வேலைகள் பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரம் மட்டுமின்றி இரவிலும் செய்து முடித்துக் கொடுக்கிறோம் என்பது அனைவரும் அறிந்ததே! தயவு செய்து எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்! ஆண்டுகள் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. சம்பளம் எங்களுக்கு ஏற்றப்பட்டதும் வெறும் 700 தான்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி