ஓய்வு பெற்ற, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராமஉதவியாளர்கள் உட்பட, அனைத்து, 'சி' மற்றும் 'டி' பிரிவு அரசு ஓய்வூதியர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு,
ஒட்டு மொத்த பொங்கல் பரிசு தொகையாக, 500 ரூபாய் வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.வாரியங்களில் பணிபுரியும், 'சி' மற்றும் 'டி' பணியாளர்களுக்கு, பொங்கல் போனசும், ஓய்வூதியதார்களுக்கு, பொங்கல் பரிசும் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒட்டு மொத்த பொங்கல் பரிசு தொகையாக, 500 ரூபாய் வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.வாரியங்களில் பணிபுரியும், 'சி' மற்றும் 'டி' பணியாளர்களுக்கு, பொங்கல் போனசும், ஓய்வூதியதார்களுக்கு, பொங்கல் பரிசும் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி