மரங்கள் வளர்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்! அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2018

மரங்கள் வளர்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்! அமைச்சர் செங்கோட்டையன்

மரங்கள் வளர்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க ஆலோசனை செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகம் முழுவதும் உள்ள 5 கோடி மாணவர்கள் தலா 5 மரம் வீதம் வளர்க்க வேண்டும். 5 மரங்கள் வளர்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க ஆலோசனை செய்யப்படும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை.

ஆளுநர் உரையில் கல்வித்துறையில் புரட்சிகர திட்டங்கள் இடம்பெறும். புதிதாக 512 தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 25 கிலோ மீட்டருக்கு ஒன்றாக தேர்வு மையம் 10 கிலோ மீட்டருக்கு ஒன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி