தமிழ்நாட்டில் இசைப் பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2018

தமிழ்நாட்டில் இசைப் பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்!!!

தமிழ்நாட்டில் இசைப் பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.1,000 விண்ணப்பங்களை பரிசீலித்து விருதுக்கு உரியவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பரிந்துரை மற்றும் விண்ணப்பத்தின் அடிப்படையில்விருதாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக மாஃபா பாண்டியராஜன் விளக்கமளித்துள்ளார

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி