அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் அடிப்படை பயிற்சி பெறுவதிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஊன்றுகோல் உதவியால் நடப்பவர்களுக்கு, சர்க்கர நாற்காலி உதவியுடன் நகருபவர்களுக்கும், தனித்து தனது வேலைகளை செய்ய முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி அடிப்படையில், அடிப்படை பயிற்சி நிலையத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் நலச்சங்கத்தின் கோரிக்கை மற்றும் பயிற்சித்துறை தலைவரின் பரிந்துரையையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊன்றுகோல் உதவியால் நடப்பவர்களுக்கு, சர்க்கர நாற்காலி உதவியுடன் நகருபவர்களுக்கும், தனித்து தனது வேலைகளை செய்ய முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி அடிப்படையில், அடிப்படை பயிற்சி நிலையத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் நலச்சங்கத்தின் கோரிக்கை மற்றும் பயிற்சித்துறை தலைவரின் பரிந்துரையையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி