நீட் தேர்வுக்கான கேள்விகள் சி.பி.எஸ்.இ மற்றும் மாநில பாடத்திட்டங்களில் இருந்தும் கேட்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
மாநில பாடத்திட்டதின் 11 மற்றும் 12ம் வகுப்பு புத்தகங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார்.
மாநில பாடத்திட்டதின் 11 மற்றும் 12ம் வகுப்பு புத்தகங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் என்று பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி