2 ஆண்டுகளில் பள்ளிகள் 100 விழுக்காடு கணினி மயமாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2018

2 ஆண்டுகளில் பள்ளிகள் 100 விழுக்காடு கணினி மயமாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

கிராமப்புற பள்ளிகளில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைநபார்டு திட்டத்தின் மூலம் மேற்கொள்ள உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இரண்டு ஆண்டுகளில் பள்ளிகள் 100 விழுக்காடு கணிணி மயமாக்கப்படும் என்றார்.

20 comments:

  1. Time pass panradukku edavadu onnum solradu thaan ivarukku vela...

    ReplyDelete
  2. தேவையில்லாததை மட்டும் தான் பேசுவான் போல போஸ்டிங்க எப்போ போடப்போற அதைப்பேசு வென்ன

    ReplyDelete
  3. TRB annual planner eppov varum...

    ReplyDelete
  4. Sir yen amaithya irukinga minister pesitaru ninga ethavathu arikai vidunga

    ReplyDelete
  5. Indha sengottaiyanala onnum pudunga mudiyathu.... verum vaithan.???naai mathiri kulaichittaee irukkan.....?????seyal la onnum pudungavillaiiii....( naaikku velai illa, nikka neram illai enbatgu pola...). Vara kovathukku .....????

    ReplyDelete
  6. Oru velai...! Indha thittam ellam niraivethiyachi nnu panathtgai yellam suruttikkittu irukkanungaloooooooo....????evlo thittangal...( yappa evlo suruttunangalooooooo, theriyala aandavaaa......????? Nee than engala kappaththanum aandava from sengottaiyan..)

    ReplyDelete
  7. Mr,admin sir , at least post in your cut off list.nanga athavathu pakurom , posting Mela irntha interest ey pochu. unga cut off vathu podunga,posting podurathuku munna di nenga list vitengina no use ,

    ReplyDelete
  8. Ethetho solli irukavana muttal akkitan

    ReplyDelete
  9. பணி நியமனம் குறித்த தகவல தவிர மீதி எல்லாம் வருது... ஒரு வேலை பணி நியமனத்துக்கும் அமைச்சருக்கும் சம்மந்தம் இல்லைனு இருக்காரோ....

    ReplyDelete
  10. மனிதக் கழிவை அள்ளுவதற்கு ரோபோக்களை வைக்க வுள்ளது கேரள அரசு.
    மனிதனை மனிதன் மதிக்கத் தெரிந்த கேரள அரசு அங்க????
    ஆனால்
    இங்க இருக்கிற தமிழக அரசோ மனிதன் செய்ய வேண்டிய ஆசிரியர் பணியை ரோபோக்களைக் கொண்டு செய்ய துணிகின்றது
    எதற்கு தொழில்நுட்ப த்தைபயன் படுத வேண்டும். எதற்கு மனிதவளத்தை பயன் படுத்த வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத மூடர்கூட்டத்தின் கையில் இன்று மட்டும் இல்லாமல் என்று மே செல்லக்கூடாது.

    ReplyDelete
  11. First computer teacher posting full pannunga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி