ஈரோடுமாவட்டம், சித்தோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் ௧ வரை, 486 மாணவியர் படிக்கின்றனர். வரும் கல்வியாண்டு முதல், பிளஸ் ௨ வகுப்பு துவங்கவுள்ளது.ஆனால்,போதிய இடவசதியில்லை.இந்நிலையில் சித்தோட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியை பொன்மணிதேவி, 80, தன் சொந்த நிலம்ஒரு ஏக்கரை தானமாக வழங்கியுள்ளார். இதன் தற்போதைய மதிப்பு நான்கு கோடி ரூபாய்.இவர், 1964 முதல் ஆசிரியையாக பணிபுரிந்தார்.கோபி, மொடச்சூர் பள்ளி தலைமை ஆசிரியையாக பணிபுரிந்த நிலையில் 1996ல் ஓய்வு பெற்றார்.இவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். ஒரே மகன் மயூரா கார்த்திகேயன் டாக்டருக்கு படித்தார். அவரும் எதிர்பாராதவிதமாக இறந்தார்.இதனால் தன்சகோதரி மாரத்தாள்அவரின் மகன்கள்அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார்.
கடந்த 2006ல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவ மாணவியருக்கு விடுதி கட்டடம் கட்ட 25 சென்ட் நிலம் வழங்கினார்.தற்போது சித்தோடு, நல்லகவுண்டன்பாளையத்தில் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் நிலத்தை தானமாகஅளித்துள்ளார்.இவருக்கு நேற்று பாராட்டு விழாநடந்தது. விழாவில்பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், நிலத்தை தானம் செய்வதற்கான பத்திரத்தை பொன்மணி தேவி வழங்கினார்.
சிறப்பு.......
ReplyDeleteவணங்குகிறேன்......
B careful.politicians takeover the land?
ReplyDeleteShe is great
ReplyDeleteWorld is exists due to this type of human god.
ReplyDeleteவாழும் அன்னை தெரசா வாழ்க
ReplyDeleteவாழும் அன்னை தெரசா வாழ்க
ReplyDeleteGod punished her during lifetime.... So she became
ReplyDeleteto
public welfare activities
Well done madam.
ReplyDeleteCongratulations Mam..
ReplyDeleteஉங்கள் நிலத்தானத்திற்கு தலை வணங்குகிறோம்.
ReplyDeleteCongrats mam
ReplyDeleteGod will give you long and healthy life to you. Now I am proud to say I am a teacher. N. Jayaprakash teacher, kanchipuram.
ReplyDeleteCongratulations madam
ReplyDeleteCongratulations madam
ReplyDeleteCongrats amma
ReplyDeletehats off madam for your great heart
ReplyDelete