தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் உமா கொடுத்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில், ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் கணேசன், சேக் தாவூத் நாசர், ரகுபதி, சுரேஷ்பால் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளான சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பரமசிவம், சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்த நாதன் ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் உடனடியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவரை இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ்பால் மற்றும் கணேசன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இவர்கள் இருவரும் விரைவுரையாளர் முறைகேடு வழக்கில் தரகர்களாக செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி-16 நீதிமன்றத்தில் டிஆர்பி யின் பதிலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன்..
ReplyDeleteRajalingam mattum thiyagiya.
DeleteUnmaiya padichi pass panavangulukkum neyayam pesi irundha uthaman.
Unmaiyanavanga epadina pogattumnu neneikirathu Rajalingatthukku Ethu manasatchi.
Ethanai paritchai eyuthium select agalana unnudaya muyarchi athigari kandippa jeyippa.
இக் கமெண்ட்ஸ் மூலம் உன்னுடைய மடத்தனம் நன்றாக தெரிகிறது... வாழ்த்துக்கள்
Deleteentha case apo mudium apo pg welfare result varum sir
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNalla news......
ReplyDeleteIs there any chance for re exam
ReplyDeleteMost possibility Sir...
DeleteGood joke..
DeleteRevised list is ready..corrupted ppl into jail..correct ppl will go to job..
DeleteMmmm...sir
DeleteThalaiyai vittuvitu valai pidikiranga...
ReplyDeleteThank you Giri cbe sir
ReplyDelete