பிரபல நடிகை ஸ்ரீதேவி(55) துபாயில் ஒரு திருமண நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பு காரணமாக காலமானார். இவர் தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட இவர் தனது 4 வயதிலேயே திரை துறையில் நுழைந்து விட்டார். 1967-ல் கந்தன் கருணை படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார்.
மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் உடன் இணைந்து நடித்தவர் ஆவர். தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6 பிலிம் பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளை அள்ளி குவித்தார்.
Hello Mr kalviseithi admin plz publish only education related news...
ReplyDeleteI am also accept above command please don't publice this type of msg
ReplyDeleteWhy not.....just information
ReplyDeleteகலைத்துறையில் சாதனை படைத்த ஸ்ரீதேவி அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். .........
ReplyDeleteஅப்படி ஒன்றுமே சாந்தி அடையவேண்டாம்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteeni eppothu unkalai padathil parkkappokirom
DeleteRIP
ReplyDeleteRip
ReplyDeleteஅவள் குடித்து செத்துப் போயிட்டார்...அந்த தியாகியை கொண்டாடுகிறீர்கள்
ReplyDelete