ஓய்வூதிய வல்லுநர் குழுவின் அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்யக்கோரி திண்டுக்கல் எங்கெல்ஸ் அவர்களால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று (21.02.2018) நீதியரசர் G.R.சுவாமிநாதன் அவர்களின் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் CASE REACH ஆகவில்லை
நாளை(22.02.2018) மீண்டும் வழக்கு விசாரணை பட்டியலில் இடம்பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
Supper sir, Keep try pls
ReplyDelete