குரூப் 4 பதவியில் 9351 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நாளை நடக்கிறது. இத்தேர்வை 20.69 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
Feb 10, 2018
Home
kalviseithi
TNPSC - குரூப் 4 பதவிக்கு நாளை எழுத்து தேர்வு : 9351 இடங்களுக்கு 20.69 லட்சம் பேர் போட்டி
TNPSC - குரூப் 4 பதவிக்கு நாளை எழுத்து தேர்வு : 9351 இடங்களுக்கு 20.69 லட்சம் பேர் போட்டி
Recommanded News
Related Post:
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
*TNPSC தேர்வு எழுதுபவர்கள் கவணத்திற்கு....*
ReplyDelete*!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!*
இம்முறை உங்கள் OMR sheet-ல்,
*உங்களின் பெயர்,*
*உங்களின் போட்டோ,*
*உங்களின் தேர்வு எண்,*
*தேர்வு மையம்*
என அனைத்தும்
உங்கள் OMR sheet-லேயே, PRINT செய்து கொடுக்கப்பட்டிருக்கும்.
இப்படி கொடுப்பது *TNPSC* வரலாற்றில் இதுவே முதல் முறை.
நீங்கள் வினாதாள் எண் மட்டும் குறிப்பிடவேண்டும்
மேலும் இம்முறை தேர்வு மையத்திற்கு 9 மணிக்கே வருகை புரிதல் வேண்டும்!
மேலும் இம்முறை
கடைசியாக 5 நிமிடம் அதிகமாக வழங்கப்படுகிறது, அந்த 5 நிமிடம் வினாக்களை சரியாக shade செய்ததை சரிபார்க்க வழங்கப்படுகிறது.
இம்முறை நான்கு options ம் shade செய்யபடாத கேள்விகளின் எண்ணிக்கையை அதற்கான கட்டத்தில் குறிப்பிட வேண்டும்.
நன்றி. தேர்வு எழுதுபவர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.