+2 விடைத்தாள் திருத்தும் பணியின் போது உள்ளிருப்பு போராட்டம் நடத்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2018

+2 விடைத்தாள் திருத்தும் பணியின் போது உள்ளிருப்பு போராட்டம் நடத்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு

+2 விடைத்தாள் திருத்தும் பணியின் போது உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களை விட முதுநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைவாக உள்ளதாக புகார் அளித்துள்ளனர். +2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12ம் தேதி முதல் தொடங்க உள்ளது. 

9 comments:

  1. kammiya irundha resign pannunga da dei,

    ReplyDelete
  2. Give respect to PG teachers.They are hard working people

    ReplyDelete
  3. What about BT's. Hard work is common to all. Don't tell this kind of word mr Sivakumar

    ReplyDelete
  4. Mr kannan ..
    I replied for that person who told da dei for that post ..named by ubuntu..
    You may tell BT Also hard working.
    thats all.

    ReplyDelete
  5. You are not supposed to tell me dont say that

    ReplyDelete
  6. I told they are hard working..
    And not they only hard working.
    Read fully and then give a comment

    ReplyDelete
  7. We are teachers that person word was absolutely wrong.past 8 years I was given centum result. That's why it was hurting mr Sivakumar

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி