இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் தற்போது 412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 70 ஆயிரத்து 419 மாணவர்கள் நீர் தேர்வு பயிற்சி பெறுகின்றனர். அரசு பொதுத் தேர்வு முடிந்ததும், 8 கல்லூரிகளில் நீர் தேர்வுக்கான முழு பயிற்சி அளிக்கப்படும்.
புதிய பாடத்திட்டங்கள் ஏப்ரல் இறுதிக்குள் புத்தக வடிவம் பெறும். விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். விடைத்தாள் திருத்த கூடுதல் கட்டணம் கேட்டு ஆசிரியர்கள் போராட்டம் என்பது கவனத்திற்கு வரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
2017 ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சிப்பெற்றோர் கவனத்திற்கு...
ReplyDeleteதாள் -2 தேர்வு தேர்வு முடிந்து ஒருவருடமாக போகிறது இந்நாள் வரை காலிப்பணியிட நோட்டிபிகேசன் வரவில்லை, தேர்ச்சி சான்றிதழ் வழங்கவில்லை, பணிநியமனம் நடைபெறவில்லை.
குறைந்தபட்சம் தரவரிசைப் பட்டியல் கூட வெளியிடவில்லை...
தாள் -1க்கு பரிதாபமான நிலை...
நாம் எத்தனையோ மனுக்கள் கொடுத்தும் இதுவரை பதில் இல்லை ஆகவே வரும் மார்ச் 23, வெள்ளிக்கிழமை காலை 10மணிக்கு சென்னை டிஆர்பி அலுவலகம் செல்வோம் தோழர்களே...
உணர்வுள்ளவர்கள், உணர்வுள்ளவர்கள் வாரீர்...
வாட்சப் குழு
TNTET - 2017 CANDIDATES வரும் மார்ச் 23 ஆம் தேதி நமது பணிநியமனத்திற்கான சென்னை டிஆர்பி பயணம்...
https://chat.whatsapp.com/8C3CIStipdNI4jXFwTUxUo