ஒரே பள்ளியை சேர்ந்த 9 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து DEEO உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2018

ஒரே பள்ளியை சேர்ந்த 9 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து DEEO உத்தரவு.

உளுந்தூர்பேட்டை அருகே செம்மணந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அன்பழகன், உதவி ஆசிரியைசுகந்தி இடையே மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து  மாணவர்களிடையே சாதி மோதல் ஏற்படும் வகையில் ஈடுபட்டதாக 9 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். உளுந்தூர்பேட்டை அருகே செம்மணந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அன்பழகன், உதவி ஆசிரியைசுகந்தி இடையே மோதல்.

 மாணவர்களிடையே சாதி மோதல் ஏற்படும் வகையில் ஈடுபட்டதாக 9 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி