அனைத்து நூலகங்களுக்கும் சொந்தக் கட்டிடம் : அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2018

அனைத்து நூலகங்களுக்கும் சொந்தக் கட்டிடம் : அமைச்சர் செங்கோட்டையன்

தமழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் சொந்தக் கட்டிடம் கட்டித்தரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
மேலும் 100 தொகுப்பூதிய நூலகர்களின் பணி விரைவில் நிரந்தரமாக்கப்படும் என அவர் கூறியுள்ளார். 412 நீட் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

2 comments:

  1. Sir please recruiting librarian post

    ReplyDelete
  2. எந்த திட்டத்தில் பணம் பார்க்க முடியுமோ
    அந்த திட்டம் தான் கல்வி அமைச்சரின் மகத்தான திட்டம்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி