கல்வித்துறை ஊழியருக்கு சலுகை? தேர்வு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2018

கல்வித்துறை ஊழியருக்கு சலுகை? தேர்வு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

பிளஸ் 2 தேர்வில், கல்வித்துறை பணியாளர் குடும்பத்தினருக்கு, மறைமுக சலுகை வழங்கப்படுவதாக எழுந்த புகாரை யடுத்து, அனைத்து தேர்வு மையங்களிலும், சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி அதிகாரியிடம் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் மகன், கடலுார் மாவட்டத்தில், பிளஸ் ௨ தேர்வு எழுதுவதாகவும், அவருக்கு தேர்வு மையத்தில் சலுகை தரப்படுவதாகவும், தேர்வுத்துறைக்கு, மொட்டை கடிதம் வந்தது.இதையடுத்து, அதிகாரிகள், தேர்வு மையத்தில் ரகசிய சோதனைநடத்தி, சம்பந்தப்பட்ட மாணவரின் விடைத்தாளை, தனியே சேகரித்து வைத்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களிலும், தனியார் பள்ளி தேர்வு மையங்கள் மீது வந்த புகார்களிலும், சந்தேகத்திற்கிடமான விடைத்தாள்கள் தனியே, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. அவற்றை, தேர்வுக்கு பின், தனியாக திருத்தி, உண்மையை கண்டறிய, அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.'தேர்வில் எந்த முறைகேடுகளுக்கும் இடம் தரக்கூடாது. மீறினால், துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

12 comments:

  1. TNTET CANDIDATES வரும் மார்ச் 23 ஆம் தேதி நமது பணிநியமனத்திற்கான சென்னை டிஆர்பி பயணம்...


    https://chat.whatsapp.com/8C3CIStipdNI4jXFwTUxUo

    ReplyDelete
  2. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி 1 வருடம் ஆகியும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. 19க்குள் அறிவிப்பு வரவில்லையெனில் வரும் 23ம் தேதி சென்னை டிஆர்பி செல்ல தயாராகுவோம்💪👍

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக வெற்றி நமக்கே....
      உரிமையுள்ளவர்கள், உணர்வுள்ளவர்கள் திரண்டு வருவார்கள்

      Delete
  3. தாள் 1 இன்னும் சான்றிதழ் சரிபார்ப்பு கூட நடத்தப்படவில்லை . அதற்கான தீர்வும் எட்டும் வகையில் கோரிக்கை இடம்பெறும்.

    ReplyDelete
  4. Trb : 2018 tntet
    2019 tntet
    2020 posting ella=edu mla

    ReplyDelete
  5. Trb poi enna Panna poitinga.onnum nadakkathu

    ReplyDelete
  6. [3/15, 6:20 PM] Karthikkeyyan M A: SALEM COACHING CENTRE FACEBOOK LINK https://www.facebook.com/Salemcoachingcentre/

    YOUTUBE LINK : https://youtu.be/ OdiBvqv4t10

    Reply

    KARTHIKKEYYAN M.AMarch 15, 2018 at 12:41 PM
    Mr..Raja Dpi Sir..
    தங்களின் நினைவூட்டலுக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி..
    இது தொடர்பாக என்னுடைய கருத்துக்கனைப் பதிவிட விரும்புகிறேன்..
    2013 TET தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பு இயங்கி வருகிறது..அந்த அமைப்பு தீவிர வெற்றிப் பயணம் என்னறும் வெற்றிப் பயணம் என்றும் இரண்டு வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி இருக்கிறது..அதில் என்னையும் உறுப்பினரா இணைத்துக் கொண்டார்கள்..அதன் நோக்கம் 2013ல் தேர்ச்சி பெற்றோருக்கு முன்னுரிமை கோரி வேலை பெறுவது என்றார்கள்..
    வெயிட்டேஜ் பற்றிக் கேட்டபோது அதைப் பற்றி யாரு பேசக்கூடாது என்றார்கள்..வேலையில்லாப் பிரச்சினையே வெயிட்டேஜால் தானே வந்தது என்றேன்..எனவே வெயிட்டேஜை எடுத்தால் தான் அனைவருக்கும் வேலை கிடைக்கும் இல்லையென்றால் ஒருசிலருக்கு மட்டூமே வேலைகிடைக்கும்..அப்படி அமைந்தால் ஒரு சிலருக்காக மட்டுமே கூட்டமைப்பு செயல்படுவதாக அர்த்தமாகவிடும்.. அத்தோடு வெயிட்டேஜைப் பற்றிப் பேசவேண்டாம் என்றால் அதை மறைமுகக ஆதரிபபதாக அத்தமாகிவிடும்..இந்தக் கருத்தை பதிவு செய்ததால் என்னை குரூப்பிலிருந்து நீக்கிவியார்கள்..இவர்களின் நோக்கம் வெயிட்டேஜை ஆதரிக்கிறார்களா ஊதிர்க்கிறார்களா என்று இன்று வரை யாருக்கும் புரியவில்லை
    இதற்கிடையே மாநில நிர்வாகி என்ற பெயரில் ஒரு பெண்ணிடம் சொல்லிக்கொடுத்து என்னிடம் பேச வைத்தார்கள்..நன் மேலும் என்ன பேசுகிறேன் என்பதை சோதிப்பதற்காக!" அந்தப் பெண் நீங்கள் வெயிட்டேஜை ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீகளா முதலில் சொல்லுங்கள் என்று மிரட்டும் தொனியில் கேட்டார்....இன்னும் சில கேள்விகளை அதே தொனியில் கேட்டார்..நீங்கள் வெயிட்டேஜ் எஎவ்வளவு டிஇடி மார்க் எளவு என்றார். முடிந்த வரை பதில்அளித்தேன்..சற்று நேரத்த��
    [3/15, 6:30 PM] Karthikkeyyan M A: று நேரத்திகெல்லாம் பின்வருமாறு ஒரு பதிவை வெளியிடுகிறார்கள்--84 மார்க் எடுத்தவர்களுக்கே வேலை ஆசை இருக்கும்போது 97 99 எடுத்த எங்களுக்கு ஆசையிருக்காதா என்ற ரீதியில் பதிவிட்டிருக்கிறார்கள்..இன்னும் வெயிட்டேஜை ஆதரிக்கும் எண்ணத்துடன் ஆதரிக்காதது போலவும் குழப்பியிருக்கிறார்கள்..அ.சிடம் பேசிப் பார்த்தோம்..வெயிட்டேஜை எடுக்க மறுத்துவிட்டது..அதனால்தான் முன்னுரிமை கேட்கிறோம் என்கிறார்கள்....இதன் அயம் என்னவென்று யாருக்கும் புரியவில்லை..அமைச்சரே வெயிட்டேஜ் எடுப்பது பற்றிப் பரிசீலிக்கிறோம் என்கிறார்..ஆனால் ஆனால் இந்த நல்ல மனிதர்களோ இதைப் பற்றிப் பேசினாலே குரூப்பிலிருந்து வெளியேற்றுகிறார்கள்...வெயிட்டேஜ் கடைப்பிடிகப்பட்டால் சிலருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்..வெயிட்டேஜ் இல்லையென்றால் சிலரோடு சேர்ந்து பலருக்கும் வேலை கிடைக்கும்..இந்த நல்ல எஎண்ணம் இருந்தால்தானே 2013 சாதிக்கும்...யோசிப்பாகளா?

    ReplyDelete
  7. [3/15, 6:20 PM] Karthikkeyyan M A: SALEM COACHING CENTRE FACEBOOK LINK https://www.facebook.com/Salemcoachingcentre/

    YOUTUBE LINK : https://youtu.be/ OdiBvqv4t10

    Reply

    KARTHIKKEYYAN M.AMarch 15, 2018 at 12:41 PM
    Mr..Raja Dpi Sir..
    தங்களின் நினைவூட்டலுக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி..
    இது தொடர்பாக என்னுடைய கருத்துக்கனைப் பதிவிட விரும்புகிறேன்..
    2013 TET தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பு இயங்கி வருகிறது..அந்த அமைப்பு தீவிர வெற்றிப் பயணம் என்னறும் வெற்றிப் பயணம் என்றும் இரண்டு வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி இருக்கிறது..அதில் என்னையும் உறுப்பினரா இணைத்துக் கொண்டார்கள்..அதன் நோக்கம் 2013ல் தேர்ச்சி பெற்றோருக்கு முன்னுரிமை கோரி வேலை பெறுவது என்றார்கள்..
    வெயிட்டேஜ் பற்றிக் கேட்டபோது அதைப் பற்றி யாரு பேசக்கூடாது என்றார்கள்..வேலையில்லாப் பிரச்சினையே வெயிட்டேஜால் தானே வந்தது என்றேன்..எனவே வெயிட்டேஜை எடுத்தால் தான் அனைவருக்கும் வேலை கிடைக்கும் இல்லையென்றால் ஒருசிலருக்கு மட்டூமே வேலைகிடைக்கும்..அப்படி அமைந்தால் ஒரு சிலருக்காக மட்டுமே கூட்டமைப்பு செயல்படுவதாக அர்த்தமாகவிடும்.. அத்தோடு வெயிட்டேஜைப் பற்றிப் பேசவேண்டாம் என்றால் அதை மறைமுகக ஆதரிபபதாக அத்தமாகிவிடும்..இந்தக் கருத்தை பதிவு செய்ததால் என்னை குரூப்பிலிருந்து நீக்கிவியார்கள்..இவர்களின் நோக்கம் வெயிட்டேஜை ஆதரிக்கிறார்களா ஊதிர்க்கிறார்களா என்று இன்று வரை யாருக்கும் புரியவில்லை
    இதற்கிடையே மாநில நிர்வாகி என்ற பெயரில் ஒரு பெண்ணிடம் சொல்லிக்கொடுத்து என்னிடம் பேச வைத்தார்கள்..நன் மேலும் என்ன பேசுகிறேன் என்பதை சோதிப்பதற்காக!" அந்தப் பெண் நீங்கள் வெயிட்டேஜை ஆதரிக்கிறீர்களா எதிர்க்கிறீகளா முதலில் சொல்லுங்கள் என்று மிரட்டும் தொனியில் கேட்டார்....இன்னும் சில கேள்விகளை அதே தொனியில் கேட்டார்..நீங்கள் வெயிட்டேஜ் எஎவ்வளவு டிஇடி மார்க் எளவு என்றார். முடிந்த வரை பதில்அளித்தேன்..சற்று நேரத்த��
    [3/15, 6:30 PM] Karthikkeyyan M A: று நேரத்திகெல்லாம் பின்வருமாறு ஒரு பதிவை வெளியிடுகிறார்கள்--84 மார்க் எடுத்தவர்களுக்கே வேலை ஆசை இருக்கும்போது 97 99 எடுத்த எங்களுக்கு ஆசையிருக்காதா என்ற ரீதியில் பதிவிட்டிருக்கிறார்கள்..இன்னும் வெயிட்டேஜை ஆதரிக்கும் எண்ணத்துடன் ஆதரிக்காதது போலவும் குழப்பியிருக்கிறார்கள்..அ.சிடம் பேசிப் பார்த்தோம்..வெயிட்டேஜை எடுக்க மறுத்துவிட்டது..அதனால்தான் முன்னுரிமை கேட்கிறோம் என்கிறார்கள்....இதன் அயம் என்னவென்று யாருக்கும் புரியவில்லை..அமைச்சரே வெயிட்டேஜ் எடுப்பது பற்றிப் பரிசீலிக்கிறோம் என்கிறார்..ஆனால் ஆனால் இந்த நல்ல மனிதர்களோ இதைப் பற்றிப் பேசினாலே குரூப்பிலிருந்து வெளியேற்றுகிறார்கள்...வெயிட்டேஜ் கடைப்பிடிகப்பட்டால் சிலருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்..வெயிட்டேஜ் இல்லையென்றால் சிலரோடு சேர்ந்து பலருக்கும் வேலை கிடைக்கும்..இந்த நல்ல எஎண்ணம் இருந்தால்தானே 2013 சாதிக்கும்...யோசிப்பாகளா?

    ReplyDelete


  8. KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:39 AM
    Thanks for your immediate response Mr.Raja Sir...

    Delete
    Reply

    KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:14 AM
    போஸ்டிங் எப்போ போடுவாங்க என்பதை எப்படிப் போடுவாங்க என்பதில் தான் அனைவரின் எதிர்காலமுமம் அடங்கி இருக்கு Mr.Saro Saravanan..
    வெயிட்டேஜ்ல வேலை போட்டால் நம்ம மட்டும் வேலைக்குப் போயிரலாம்..மத்தவங்க வாழ்க்கை எப்படிப் போனா நமக்கென்ன என்று ஒருசாராரர் எதிர்பார்க்கிறார்கள்....
    இன்னொரு பிரிவோ வெயிட்டேஜை எடுத்துவிட்டு வேலை போட்டால் எல்லோருக்கும் (வெயிட்டேஜ் உள்ளவர்களுக்கும்)வேலை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.....இந்த இரண்டு பிரிவுகளிலும் நல்ல ஊண்ணங்கள் யாரிடம் இருக்கிறது என்பதை யாரும் புரிந்துகொள்ள நினைப்பதில்லையா அல்லது வெளிப்படையாகச் சொல்லத் தைரியமில்லையா என்பதை அவரவர்கள் புரிந்து கொள்ளள முயற்சி வேண்டும்....
    பொதுவான கருத்தொற்றுமையோடு எல்லோரிடமும் கலந்தாலோசித்து முடிவுகளை எஎடடுக்கிறதோ அந்த அமைப்புதான் பொது நல அமைப்பு...தன்னிச்சையாக முடிவெடுக்கும் அமைப்பு சிலருக்காக மட்டுமே நன்மை தேடிக்கொள்ளும் அமைப்பு...
    எனவே அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதுதான் நடக்கும்...அரசிடம் நநமது கோரிக்கைகளை வேண்டுமானால் முன் வைக்கலாமே தவிர அரசுக்கு நாம் உத்தரவிட முடியாது...கால அளவு கொடுத்து அதைக் கட்டுப் படுத்தவும் முடியாது...நமது கோரிக்கைககள் நியாயமானதா வெளிப்படைத்தன்மையுள்ளதா என்பது அரசுக்குத் தெரியாமல் போகாது....
    இதில் யாரும் யாருக்காகவும் போராட மாட்டாடாகள்....தங்களை முன்னேற்றிக்கொள்ள எங்கேயாவது வழி இருக்கிறதா என்று தான் தேடிக்கொண்டிருப்பார்கள்....
    எஎனவே அவரவர்களுக்காக அவரவர் தான் போராட வேண்டும்..ஒரு வேளை குழுவாகப் போராடுவதாக இருந்தால் குழுவில் நமது கருத்துக்களை எடுத்துரைத்து நியாய்மான முறையில் போராடச் சொல்லி வலியுறுத்த வேண்டும்....அப்படிச் செய்தால் தான் நமக்கு எப்போது வேலை கிடைக்கும் விடை கிடைக்கும் Mr.Saravanan..

    ReplyDelete
    Replies

    KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:29 AM
    நமக்கு எப்போது வேலை கிடைக்கும் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் MrmSaravanan

    ReplyDelete


  9. KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:39 AM
    Thanks for your immediate response Mr.Raja Sir...

    Delete
    Reply

    KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:14 AM
    போஸ்டிங் எப்போ போடுவாங்க என்பதை எப்படிப் போடுவாங்க என்பதில் தான் அனைவரின் எதிர்காலமுமம் அடங்கி இருக்கு Mr.Saro Saravanan..
    வெயிட்டேஜ்ல வேலை போட்டால் நம்ம மட்டும் வேலைக்குப் போயிரலாம்..மத்தவங்க வாழ்க்கை எப்படிப் போனா நமக்கென்ன என்று ஒருசாராரர் எதிர்பார்க்கிறார்கள்....
    இன்னொரு பிரிவோ வெயிட்டேஜை எடுத்துவிட்டு வேலை போட்டால் எல்லோருக்கும் (வெயிட்டேஜ் உள்ளவர்களுக்கும்)வேலை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.....இந்த இரண்டு பிரிவுகளிலும் நல்ல ஊண்ணங்கள் யாரிடம் இருக்கிறது என்பதை யாரும் புரிந்துகொள்ள நினைப்பதில்லையா அல்லது வெளிப்படையாகச் சொல்லத் தைரியமில்லையா என்பதை அவரவர்கள் புரிந்து கொள்ளள முயற்சி வேண்டும்....
    பொதுவான கருத்தொற்றுமையோடு எல்லோரிடமும் கலந்தாலோசித்து முடிவுகளை எஎடடுக்கிறதோ அந்த அமைப்புதான் பொது நல அமைப்பு...தன்னிச்சையாக முடிவெடுக்கும் அமைப்பு சிலருக்காக மட்டுமே நன்மை தேடிக்கொள்ளும் அமைப்பு...
    எனவே அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதுதான் நடக்கும்...அரசிடம் நநமது கோரிக்கைகளை வேண்டுமானால் முன் வைக்கலாமே தவிர அரசுக்கு நாம் உத்தரவிட முடியாது...கால அளவு கொடுத்து அதைக் கட்டுப் படுத்தவும் முடியாது...நமது கோரிக்கைககள் நியாயமானதா வெளிப்படைத்தன்மையுள்ளதா என்பது அரசுக்குத் தெரியாமல் போகாது....
    இதில் யாரும் யாருக்காகவும் போராட மாட்டாடாகள்....தங்களை முன்னேற்றிக்கொள்ள எங்கேயாவது வழி இருக்கிறதா என்று தான் தேடிக்கொண்டிருப்பார்கள்....
    எஎனவே அவரவர்களுக்காக அவரவர் தான் போராட வேண்டும்..ஒரு வேளை குழுவாகப் போராடுவதாக இருந்தால் குழுவில் நமது கருத்துக்களை எடுத்துரைத்து நியாய்மான முறையில் போராடச் சொல்லி வலியுறுத்த வேண்டும்....அப்படிச் செய்தால் தான் நமக்கு எப்போது வேலை கிடைக்கும் விடை கிடைக்கும் Mr.Saravanan..

    ReplyDelete
    Replies

    KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:29 AM
    நமக்கு எப்போது வேலை கிடைக்கும் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் MrmSaravanan

    ReplyDelete


  10. KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:39 AM
    Thanks for your immediate response Mr.Raja Sir...

    Delete
    Reply

    KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:14 AM
    போஸ்டிங் எப்போ போடுவாங்க என்பதை எப்படிப் போடுவாங்க என்பதில் தான் அனைவரின் எதிர்காலமுமம் அடங்கி இருக்கு Mr.Saro Saravanan..
    வெயிட்டேஜ்ல வேலை போட்டால் நம்ம மட்டும் வேலைக்குப் போயிரலாம்..மத்தவங்க வாழ்க்கை எப்படிப் போனா நமக்கென்ன என்று ஒருசாராரர் எதிர்பார்க்கிறார்கள்....
    இன்னொரு பிரிவோ வெயிட்டேஜை எடுத்துவிட்டு வேலை போட்டால் எல்லோருக்கும் (வெயிட்டேஜ் உள்ளவர்களுக்கும்)வேலை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.....இந்த இரண்டு பிரிவுகளிலும் நல்ல ஊண்ணங்கள் யாரிடம் இருக்கிறது என்பதை யாரும் புரிந்துகொள்ள நினைப்பதில்லையா அல்லது வெளிப்படையாகச் சொல்லத் தைரியமில்லையா என்பதை அவரவர்கள் புரிந்து கொள்ளள முயற்சி வேண்டும்....
    பொதுவான கருத்தொற்றுமையோடு எல்லோரிடமும் கலந்தாலோசித்து முடிவுகளை எஎடடுக்கிறதோ அந்த அமைப்புதான் பொது நல அமைப்பு...தன்னிச்சையாக முடிவெடுக்கும் அமைப்பு சிலருக்காக மட்டுமே நன்மை தேடிக்கொள்ளும் அமைப்பு...
    எனவே அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதுதான் நடக்கும்...அரசிடம் நநமது கோரிக்கைகளை வேண்டுமானால் முன் வைக்கலாமே தவிர அரசுக்கு நாம் உத்தரவிட முடியாது...கால அளவு கொடுத்து அதைக் கட்டுப் படுத்தவும் முடியாது...நமது கோரிக்கைககள் நியாயமானதா வெளிப்படைத்தன்மையுள்ளதா என்பது அரசுக்குத் தெரியாமல் போகாது....
    இதில் யாரும் யாருக்காகவும் போராட மாட்டாடாகள்....தங்களை முன்னேற்றிக்கொள்ள எங்கேயாவது வழி இருக்கிறதா என்று தான் தேடிக்கொண்டிருப்பார்கள்....
    எஎனவே அவரவர்களுக்காக அவரவர் தான் போராட வேண்டும்..ஒரு வேளை குழுவாகப் போராடுவதாக இருந்தால் குழுவில் நமது கருத்துக்களை எடுத்துரைத்து நியாய்மான முறையில் போராடச் சொல்லி வலியுறுத்த வேண்டும்....அப்படிச் செய்தால் தான் நமக்கு எப்போது வேலை கிடைக்கும் விடை கிடைக்கும் Mr.Saravanan..

    ReplyDelete
    Replies

    KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:29 AM
    நமக்கு எப்போது வேலை கிடைக்கும் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் MrmSaravanan

    ReplyDelete


  11. KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:39 AM
    Thanks for your immediate response Mr.Raja Sir...

    Delete
    Reply

    KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:14 AM
    போஸ்டிங் எப்போ போடுவாங்க என்பதை எப்படிப் போடுவாங்க என்பதில் தான் அனைவரின் எதிர்காலமுமம் அடங்கி இருக்கு Mr.Saro Saravanan..
    வெயிட்டேஜ்ல வேலை போட்டால் நம்ம மட்டும் வேலைக்குப் போயிரலாம்..மத்தவங்க வாழ்க்கை எப்படிப் போனா நமக்கென்ன என்று ஒருசாராரர் எதிர்பார்க்கிறார்கள்....
    இன்னொரு பிரிவோ வெயிட்டேஜை எடுத்துவிட்டு வேலை போட்டால் எல்லோருக்கும் (வெயிட்டேஜ் உள்ளவர்களுக்கும்)வேலை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.....இந்த இரண்டு பிரிவுகளிலும் நல்ல ஊண்ணங்கள் யாரிடம் இருக்கிறது என்பதை யாரும் புரிந்துகொள்ள நினைப்பதில்லையா அல்லது வெளிப்படையாகச் சொல்லத் தைரியமில்லையா என்பதை அவரவர்கள் புரிந்து கொள்ளள முயற்சி வேண்டும்....
    பொதுவான கருத்தொற்றுமையோடு எல்லோரிடமும் கலந்தாலோசித்து முடிவுகளை எஎடடுக்கிறதோ அந்த அமைப்புதான் பொது நல அமைப்பு...தன்னிச்சையாக முடிவெடுக்கும் அமைப்பு சிலருக்காக மட்டுமே நன்மை தேடிக்கொள்ளும் அமைப்பு...
    எனவே அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதுதான் நடக்கும்...அரசிடம் நநமது கோரிக்கைகளை வேண்டுமானால் முன் வைக்கலாமே தவிர அரசுக்கு நாம் உத்தரவிட முடியாது...கால அளவு கொடுத்து அதைக் கட்டுப் படுத்தவும் முடியாது...நமது கோரிக்கைககள் நியாயமானதா வெளிப்படைத்தன்மையுள்ளதா என்பது அரசுக்குத் தெரியாமல் போகாது....
    இதில் யாரும் யாருக்காகவும் போராட மாட்டாடாகள்....தங்களை முன்னேற்றிக்கொள்ள எங்கேயாவது வழி இருக்கிறதா என்று தான் தேடிக்கொண்டிருப்பார்கள்....
    எஎனவே அவரவர்களுக்காக அவரவர் தான் போராட வேண்டும்..ஒரு வேளை குழுவாகப் போராடுவதாக இருந்தால் குழுவில் நமது கருத்துக்களை எடுத்துரைத்து நியாய்மான முறையில் போராடச் சொல்லி வலியுறுத்த வேண்டும்....அப்படிச் செய்தால் தான் நமக்கு எப்போது வேலை கிடைக்கும் விடை கிடைக்கும் Mr.Saravanan..

    ReplyDelete
    Replies

    KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:29 AM
    நமக்கு எப்போது வேலை கிடைக்கும் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் MrmSaravanan

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி