தமிழகத்தின் கல்விநிலை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது: ஆளுநர் பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2018

தமிழகத்தின் கல்விநிலை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது: ஆளுநர் பேச்சு

தமிழகத்தின் கல்வி நிலை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். மேலும் சுதந்திரமான கல்வியை அரசு அளித்து வருகிறது என்றும் கூறினார்.
சென்னையில் எம்.ஜி.ஆர். ஜானகி கலை, அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இவ்வாறு கூறியுள்ளார்.

3 comments:

  1. தமிழகத்தில் அரசுபள்ளிகளில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறையாலும் தரமில்லாத கல்வியாலும் தமிழகமாணவ மாணவிகளின் எதிர்காலத்தை எண்ணி மிகவும் வருந்துகிறேன்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Trb recruitment. Olunga nadatha vakku ila

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி