ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் புதுப்பிக்கும் நேர்காணல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 25, 2018

ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் புதுப்பிக்கும் நேர்காணல்

அரசு சார்பில் நடத்தப்படும், உயிர்வாழ் சான்றிதழ் புதுப்பிக்கும் நேர்காணலில், ஓய்வூதியர்கள் பங்கேற்க வேண்டும் என, சென்னை மாவட்ட ஆட்சியர், அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஓய்வூதியம்மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் நேர்காணல், ஏப்., 2ம் தேதி முதல், ஜூன், 29ம் தேதி வரை நடக்கிறது.

தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கும் வகையில், ஓய்வூதியர்கள் தங்கள் ஓய்வூதியம் வழங்கும் ஆணை, ஆதார்கார்டு மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன், வரும், 29ம் தேதிக்குள், நந்தனம், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் உள்ள, ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் முன் ஆஜராகி, உயிர்வாழ் சான்றிதழ் பெற்று, ஜூன், 29ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி