உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் ஒன்றியம், செம்மணந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
தலைமையாசிரியர் உள்பட 9 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். பள்ளியில் பணிபுரியும் தலைமையாசிரியர், உதவி ஆசிரியருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக ஆசிரியர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.இதையறிந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் செல்வராஜ் ஒரு வாரத்துக்கு முன்பு பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடமும், மாணவ, மாணவிகள்மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தி, அதன்பேரில் 9 ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இதைக் கண்டித்தும், புதிய ஆசிரியர்களை பணியில் விரைந்து சேர வலியுறுத்தியும் பள்ளியிலுள்ள நாற்காலிகள், பெஞ்சுகள், மேஜைகளை தூக்கிப் போட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள்செல்வராஜ், பழனிமுத்து மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர்கள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, பள்ளிக்கு புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதாகவும், அதுவரை தாற்காலிக ஆசிரியர்கள் 6 பேரை நியமிப்பதாகவும் அதிகாரிகள்உறுதியளித்து மாணவர்களின் போராட்டத்தை கைவிடச் செய்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி 1 வருடம் ஆகியும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. 19க்குள் அறிவிப்பு வரவில்லையெனில் வரும் 23ம் தேதி சென்னை டிஆர்பி செல்ல தயாராகுவோம்💪👍
ReplyDeleteதாள் 1 இன்னும் சான்றிதழ் சரிபார்ப்பு கூட நடத்தப்படவில்லை . அதற்கான தீர்வும் எட்டும் வகையில் கோரிக்கை இடம்பெறும்
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteNan 7th pay commision ku appuram November month PET to BT asst aga promotion agi irukan, pet scale la ya fixation pannivittan, ippothu, promotion ku appuram refixation panna vaippu irkiratha, yarukavathu thernthal sollavum,cell:9751705777,
ReplyDelete
ReplyDeleteKARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:39 AM
Thanks for your immediate response Mr.Raja Sir...
Delete
Reply
KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:14 AM
போஸ்டிங் எப்போ போடுவாங்க என்பதை எப்படிப் போடுவாங்க என்பதில் தான் அனைவரின் எதிர்காலமுமம் அடங்கி இருக்கு Mr.Saro Saravanan..
வெயிட்டேஜ்ல வேலை போட்டால் நம்ம மட்டும் வேலைக்குப் போயிரலாம்..மத்தவங்க வாழ்க்கை எப்படிப் போனா நமக்கென்ன என்று ஒருசாராரர் எதிர்பார்க்கிறார்கள்....
இன்னொரு பிரிவோ வெயிட்டேஜை எடுத்துவிட்டு வேலை போட்டால் எல்லோருக்கும் (வெயிட்டேஜ் உள்ளவர்களுக்கும்)வேலை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.....இந்த இரண்டு பிரிவுகளிலும் நல்ல ஊண்ணங்கள் யாரிடம் இருக்கிறது என்பதை யாரும் புரிந்துகொள்ள நினைப்பதில்லையா அல்லது வெளிப்படையாகச் சொல்லத் தைரியமில்லையா என்பதை அவரவர்கள் புரிந்து கொள்ளள முயற்சி வேண்டும்....
பொதுவான கருத்தொற்றுமையோடு எல்லோரிடமும் கலந்தாலோசித்து முடிவுகளை எஎடடுக்கிறதோ அந்த அமைப்புதான் பொது நல அமைப்பு...தன்னிச்சையாக முடிவெடுக்கும் அமைப்பு சிலருக்காக மட்டுமே நன்மை தேடிக்கொள்ளும் அமைப்பு...
எனவே அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதுதான் நடக்கும்...அரசிடம் நநமது கோரிக்கைகளை வேண்டுமானால் முன் வைக்கலாமே தவிர அரசுக்கு நாம் உத்தரவிட முடியாது...கால அளவு கொடுத்து அதைக் கட்டுப் படுத்தவும் முடியாது...நமது கோரிக்கைககள் நியாயமானதா வெளிப்படைத்தன்மையுள்ளதா என்பது அரசுக்குத் தெரியாமல் போகாது....
இதில் யாரும் யாருக்காகவும் போராட மாட்டாடாகள்....தங்களை முன்னேற்றிக்கொள்ள எங்கேயாவது வழி இருக்கிறதா என்று தான் தேடிக்கொண்டிருப்பார்கள்....
எஎனவே அவரவர்களுக்காக அவரவர் தான் போராட வேண்டும்..ஒரு வேளை குழுவாகப் போராடுவதாக இருந்தால் குழுவில் நமது கருத்துக்களை எடுத்துரைத்து நியாய்மான முறையில் போராடச் சொல்லி வலியுறுத்த வேண்டும்....அப்படிச் செய்தால் தான் நமக்கு எப்போது வேலை கிடைக்கும் விடை கிடைக்கும் Mr.Saravanan..
ReplyDelete
Replies
KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:29 AM
நமக்கு எப்போது வேலை கிடைக்கும் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் MrmSaravanan
ReplyDeleteKARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:39 AM
Thanks for your immediate response Mr.Raja Sir...
Delete
Reply
KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:14 AM
போஸ்டிங் எப்போ போடுவாங்க என்பதை எப்படிப் போடுவாங்க என்பதில் தான் அனைவரின் எதிர்காலமுமம் அடங்கி இருக்கு Mr.Saro Saravanan..
வெயிட்டேஜ்ல வேலை போட்டால் நம்ம மட்டும் வேலைக்குப் போயிரலாம்..மத்தவங்க வாழ்க்கை எப்படிப் போனா நமக்கென்ன என்று ஒருசாராரர் எதிர்பார்க்கிறார்கள்....
இன்னொரு பிரிவோ வெயிட்டேஜை எடுத்துவிட்டு வேலை போட்டால் எல்லோருக்கும் (வெயிட்டேஜ் உள்ளவர்களுக்கும்)வேலை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள்.....இந்த இரண்டு பிரிவுகளிலும் நல்ல ஊண்ணங்கள் யாரிடம் இருக்கிறது என்பதை யாரும் புரிந்துகொள்ள நினைப்பதில்லையா அல்லது வெளிப்படையாகச் சொல்லத் தைரியமில்லையா என்பதை அவரவர்கள் புரிந்து கொள்ளள முயற்சி வேண்டும்....
பொதுவான கருத்தொற்றுமையோடு எல்லோரிடமும் கலந்தாலோசித்து முடிவுகளை எஎடடுக்கிறதோ அந்த அமைப்புதான் பொது நல அமைப்பு...தன்னிச்சையாக முடிவெடுக்கும் அமைப்பு சிலருக்காக மட்டுமே நன்மை தேடிக்கொள்ளும் அமைப்பு...
எனவே அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதுதான் நடக்கும்...அரசிடம் நநமது கோரிக்கைகளை வேண்டுமானால் முன் வைக்கலாமே தவிர அரசுக்கு நாம் உத்தரவிட முடியாது...கால அளவு கொடுத்து அதைக் கட்டுப் படுத்தவும் முடியாது...நமது கோரிக்கைககள் நியாயமானதா வெளிப்படைத்தன்மையுள்ளதா என்பது அரசுக்குத் தெரியாமல் போகாது....
இதில் யாரும் யாருக்காகவும் போராட மாட்டாடாகள்....தங்களை முன்னேற்றிக்கொள்ள எங்கேயாவது வழி இருக்கிறதா என்று தான் தேடிக்கொண்டிருப்பார்கள்....
எஎனவே அவரவர்களுக்காக அவரவர் தான் போராட வேண்டும்..ஒரு வேளை குழுவாகப் போராடுவதாக இருந்தால் குழுவில் நமது கருத்துக்களை எடுத்துரைத்து நியாய்மான முறையில் போராடச் சொல்லி வலியுறுத்த வேண்டும்....அப்படிச் செய்தால் தான் நமக்கு எப்போது வேலை கிடைக்கும் விடை கிடைக்கும் Mr.Saravanan..
ReplyDelete
Replies
KARTHIKKEYYAN M.AMarch 16, 2018 at 11:29 AM
நமக்கு எப்போது வேலை கிடைக்கும் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் MrmSaravanan
நீதிமன்றத்தில் வழக்கு போடுவது எனில் இனி பொதுநல வழக்குதான் போடவேண்டும்.
Delete1. Oivu Perum kali Idangalil Oivu perum Anre puthiya Asiriyarai Niyamikka Vendum.
2. Puthiya Asiriyarkalai niyamikkamal Oivu alikkakoodathu
3. Eththanai Per Oivu perukirarkal Enra pullivibram Ean edukkamuiyathu
4. Thuraiyil Iruppavarkalukku ennathan velai
5. Oivu aliththal kali idangalai nirappamal kalvi tharam Kuraivathu Sariya
6. Eththanai paniyidam kaliyaga pokirathu enru kankida theriyamalthan Mangalyan Vinkalam anippi kondirukiroma
7. Onlainil Asiriyarkal-Manavarkal vivarm Erruvathu Etharkku
8. Munkoottiyee Varuvatharinthu seyalpadamudiyamal Eppadi pala nadukalai thandi Vallarasaga pokirom
9. Oivu koduththal udane anraya thiname puthiya Asiriyarai Niyamikkamudiyatha
10. Oozhalai thervil Ozhikka Ore Vazhi Thervu Arail 20 OMR Sheetaiyum Shan seithu Onlinel Etri 15-30 Nimidathil Veliyida Seiyavendum. Athrkkana Selavinam Eru madanganalum (500+500) Thervu Ezuthupavarkal kattamatharkala
11. Thervu ezhuthi mudinthu 30 Nimidam Selavidamaththarkal
Pothunala Vazhakkaka Ippadithan Ketkavendum.