பள்ளி விழாக்கள் :புதிய விதிமுறை கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2018

பள்ளி விழாக்கள் :புதிய விதிமுறை கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிகளில்நடத்தப்படும் விழாக்களின் போது பின்பற்ற வேண்டிய குறித்து புதிய விதிமுறைகளை கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதன்படி பள்ளிகளில் நடத்தப்படும் விழாக்கள் மாலை 6 மணிக்குள் முடிக்கப்படவேண்டும்.

விழா நடைபெறும் இடம் மிகவும் பாதுகாப்பானதாகவும், மாணவர்கள் எளிதில் வெளியேறும் வகையில் இருக்க வேண்டும். பள்ளி விழாக்களில் அதிக அளவு ஒலி கொண்ட ஒலிபெருக்கிகள், அதிக அளவு ஒளி கொண்ட மின் விளக்குகளை பயன்படுத்த கூடாது.

விதிமுறைகளை அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்க தொடக்க கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர்உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி