கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மற்றும் சமூகசேவை செய்யும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை ஊக்குவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மற்றும் சமூகசேவை செய்யும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை ஊக்குவிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஏன் முதல் மதிப்பெண் வாங்கிய மாணவர்களின் பெயர் கள் வெளிவந்தால் அவர்களை் மக்கள் எளிதாக அடையாளம் கண்டு கொண்டுவார்களோ????????
ReplyDeleteஅந்த முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் வாழ்க்கை கனவான மருத்துவர் ஆகவோண்டும் என்ற எண்ணங்கள் நீட் என்ற கூரிய
வாள் கொண்டு சுக்குநூறாக உடையும் நிலை ஏற்படும் சூழ்நிலை வந்தால்மக்கள் அந்த மாணவர்களை எளிதாக அடையாளம் கண்டு அவர்களுக்காக போராட்டங்கள் எதும் செய்துவிடுவார்களோ என்ற படத்தை தவிர வேற ஒன்று பெரிய காரணம் ஒன்றும் இல்லை......
காவேரியை தண்ணீ் வாங்க துப்பு இல்ல ஆனா
ReplyDeleteநீட்டை ஆதரிக்கத் தெரியும்.....
உதைய் ஆதரிக்கத் தெரியும்.....
மீத்தேன் கெய்ல் அனுமதிக்கத்தெரியும்.....
உணவு பாதுகாப்பு சட்டத்தை ஆதரவு கொடுத்து மாநில உரிமையை அடமானம் வைத்து
அப் படி என்ன தமிழழழ் நாட்டு மக்களுக்கு நல்லது செஞ்சுட்டீங்க..
.
இதை எல்லா எதிர் கட்சியும்(ஆட்சயை பிடிக்க துடித்துக்கொண்டிருக்கின்றவர்களும்அடக்கம்) வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றது.......