JEE APEX BOARD SECRETARIAT JOINT ENTRANCE EXAMINATION (MAIN) - 2018 RESULT Enter your Roll Number Enter Date of Birth ( Type ...
Apr 30, 2018
நாளை மறுநாள் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பள்ளிகளை மூட நடவடிக்கை : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மாவ...
பொதுமக்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் பரவும் பணி நியமனம் குறித்த தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களை வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
புதிய தகவல்கள்! பாட புத்தகத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள்! : மாணவர் நலனுக்காக தமிழகத்தில் அறிமுகம்
தமிழக அரசின், புதிய பாட திட்டப்படி, ஒவ்வொரு பாட புத்தகத்திலும், அந்த படிப்புக் கான வேலைவாய்ப்பு தகவல்கள் இடம்பெற உள்ளன. மேலும், அந்த துறைகள...
இன்ஜி., கவுன்சிலிங் விதிகள் வரும் 2ல் வெளியாகுது விபரம்
அண்ணா பல்கலையின், இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கிற்கான விதிகள், மே, 2ல், அறிவிக்கப்பட உள்ளன.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜ...
இணையத்தில் பள்ளிகள் ஒருங்கிணைப்பு ; அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
''ஒன்பது முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடங்களை நடத்த, அனைத்து அரசு பள்ளிகளும் இணையதளம் வாயிலாக இணைக்கப்படும்,'' என, பள்ளி கல...
ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வுமுடிவுகள் இன்று வெளியீடு
மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில்சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு (ஜே.இ.இ.- முதல்நிலை) முடிவுகள் திங்கள்கிழமை (ஏப்.30) வ...
6,000 ஆசிரியர் பணியிடம் குறைப்பு : சிக்கலில் அரசு நடுநிலைப்பள்ளிகள்
ஆறாயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை குறைப்பதால் அரசு நடுநிலைப் பள்ளிகளை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது,'' என தமிழ்நாடு பட்டதாரி ஆசி...
இஸ்ரோவை பார்வையிடும் வாய்ப்பு!’- கும்பகோணம் பள்ளி மாணவர்கள் 75 பேர் தேர்வு
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவை பார்வையிடப்பள்ளி மாணவர்கள் அனைவரையும் அனுமதித்தால் வி...
ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி
கலசபாக்கம் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.இதனால், அந்தக் கிராம மக்கள் மகிழ...
அனைத்து தரப்பினரும் வியக்கும் வகையில் மிக உயர்ந்த தரத்தில் தமிழக பள்ளிக் கல்வியின் புதிய பாடத்திட்டம்- சென்னையில் நடந்தகருத்தரங்கில் கல்வியாளர்கள் கருத்து
தமிழக பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ளது மிக உயர்ந்த தரத்திலான பாடத் திட்டம்: சென்னையில் நடந்த கருத்தரங்கில் கல்வியாளர்கள் கருத்துஅனைத...
Apr 29, 2018
BE - அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாகவே கலந்தாய்வு : சுனில் பாலிவால் அறிவிப்பு
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பொறியியல் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாகவே நடைபெறும் என உயர்கல்வித்துதறை செயலாளர் சுனில் பாலிவால் அறிவித...
குறுஞ்செய்தி மூலம் 2 நிமிடங்களில் தேர்வு முடிவுகள்!!!
ஏற்கெனவே அறிவித்த தேதிப்படி தேர்வு முடிவுகள் வெளியாகும்; குறுஞ்செய்தி மூலம் இரண்டு நிமிடங்களில் தேர்வு முடிவுகள் கிடைக்கும் வகையில் வெளியிட...
5 ஆயிரம் பள்ளிகள் மூடும் அபாயம்: ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் குற்றச்சாட்டு
தமிழகத்தில் 5 ஆயிரம் அரசு பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அகில இந்திய ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் குற்றம்சாட்டினார்.கோவில்பட்டியில் ...
பிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது
பிளஸ் 1 பொது தேர்வில், மொழி பாடத் தேர்வை குறைக்கும்திட்டம், வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதேபோல், முக்கிய பாடங்களுக...
மாணவர்களுக்கு, 'ஸ்மார்ட்' அட்டை இந்த ஆண்டாவது வழங்கப்படுமா?
அறிவிக்கப்பட்டு, ஏழு ஆண்டுகளாகியும் நடை முறைக்கு வராத, பள்ளி மாணவர்களுக்கான, 'ஸ்மார்ட்' அட்டை வழங்கும் திட்டம், வரும் கல்வி ஆண்டிலாவ...
பள்ளி இலவச திட்டங்கள் விரைவுபடுத்த அரசு முடிவு
பள்ளி மாணவ - மாணவியருக்கு, வரும் கல்வியாண்டில், இலவச திட்டங்களை செயல்படுத்த, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழக அரசு சார்பில், பள்ளி மாணவ ...
'டிஜிட்டல்' கல்வி திட்டம் பல்கலைகளுக்கு உத்தரவு
சென்னை, உயர் கல்வி நிறுவனங்களில், 'டிஜிட்டல்' கல்வி திட்டத்தை அறிமுகம் செய்து , அதன் அறிக்கையை தாக்கல் செய்யும்படி, பல்கலைகளுக்கு, ம...
அரசு பள்ளியை தாங்கிப் பிடிக்கும் பெற்றோர்!ஆசிரியரின் புது 'பார்முலா'வுக்கு வெற்றி!
கோவை:மாணவர் சேர்க்கைக்காக பல அரசு பள்ளிகள், திண்டாடி வருகின்றன. பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது தான், தற்போதைய சவாலாக உள்ளது. இச்...
Apr 28, 2018
National ICT Award for School Teachers in India: Advertisements released for invitation of nominations/entries for the year 2018
Click here - National ICT Award for School Teachers in India: Advertisements released for invitation of nominations/entries for the year 2018
"SAMAGRA SHIKSHA ABHIYAN" - NEW SCHEME FOR SCHOOL EDUCATION - FULL DRAFT PUBLISHED
"SAMAGRA SHIKSHA ABHIYAN" - NEW SCHEME FOR SCHOOL EDUCATION - FULL DRAFT - Click here...
அமெரிக்க நிறுவனம் மூலமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன்
அமெரிக்காவில் உள்ள பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் மாணவர்களுக்குப் பாடங்களை எப்படி நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
8-ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறை : பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி
8ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மேலும் விளக்க...
'விடுமுறையில் பள்ளிகள் திறந்திருக்க வேண்டும்' - CEO சுற்றறிக்கை
சேலம் : தமிழகத்தில், அனைத்து பள்ளிகளுக்கும், கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகுறித்த...
தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திலேயே நீட்தேர்வு மையம் அமைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்வு ம...
TRB - Polytechnic | Information Technology - Study Material
TRB - Polytechnic | Information Technology - Study Material - Srimaan Coaching Centre - Click here New
சான்றிதழில் பிழை இருந்தால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை
'பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில், பெயர் விபரங்களில், பிழைகள் இருந்தால், தலைமை ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடி...
பள்ளிகள் உள்கட்டமைப்பு ஆய்வு செய்ய உத்தரவு
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்,பள்ளிகளின் கட்டடம் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்...
"3 ஆயிரம் பள்ளிகளில் மிடுக்கு வகுப்பறைகள்'
தமிழகத்தில் 2018-2019 கல்வி ஆண்டு முதல் 3 ஆயிரம்பள்ளிகளில் 6, 7, 8 ஆகிய வகுப்புகள்"மிடுக்கு வகுப்பறை'களாக (ஸ்மார்ட் கிளாஸ்) மாற்றப்...
வில்லங்கச் சான்றை திருத்த இணையம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி: பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன் தகவல்
பிழையாக தட்டச்சு செய்யப்பட்ட வில்லங்கச் சான்றைத் திருத்த இணையம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி விரைவில்ஏற்படுத்தப்படும் என்று பதிவுத் துறை தலைவர...
மாணவர் சேர்க்கைக்கு அவகாசம்
சென்னை பல்கலையில், தொலைநிலை கல்விக்கு விண்ணப்பிக்க, மே, 31 வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலையின் செய்திக்குறிப்பு: மேல...
இன்ஜி., கவுன்சிலிங் விதிமுறை நாளை அறிவிப்பு
பி.இ., - பி.டெக்., இன்ஜினியரிங் படிப்புக்கான, ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விதிமுறைகள், நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகின்றன. மேலும் விள...
சிவில் சர்வீசஸ் ரிசல்ட் : தமிழகத்தில் 70 பேர் தேர்ச்சி
இந்திய ஆட்சி பணி, போலீஸ் பணி உட்பட, சிவில் சர்வீசஸ் பணிகளில், 980 காலியிடங்களுக்கு, 2017, ஜூன், 18ல், முதல்நிலை தகுதி தேர்வு நடந்தது.இதில், ...
தமிழகத்தில் மே 5ல் கடைகள் மூடல்
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், 35வது வணிகர் தின மாநில மாநாடு, சென்னையில், மே, 5ல் நடக்கிறது. இதில், முதல் முறையாக, அரசியல் கட்சி தலைவர்க...
ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு கூகுள் அளித்துள்ள புதிய வசதி.!
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்கள் பயன்பெறும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய வசதி ஒன்றை உருவாக்கியுள்ளது. அதுதான் துல்லியமாக கேட்கும் வகையில...
Apr 27, 2018
அரசு பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை : அமைச்சர் செங்கோட்டையன்
அரசை பொறுத்தவரை அரசு பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாணவர்கள் குறைவாக இருந்தால் அருகில் உள்ள அரச...
தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக மாணவர்களுக்கு மாநிலத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் தேர்வு...
5000 ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப வழக்கு - பள்ளி கல்வி முதன்மை செயலர் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில்காலியாக உள்ள 918 தலைமையாசிரியர், 4092 ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரிய வழக்கு தொடரப...
இணையதள வீடியோ, 'பார்கோடு'டன் பிளஸ் 1 புது பாட புத்தகம், 'பளிச்'
புதிய பாடத் திட்டத்தில், பிளஸ் 1 புத்தகம், கறுப்பு - வெள்ளையில் இருந்து, வண்ணமயமாகமாறியுள்ளது.புத்தகங்களின் வடிவம் மாற்றப்பட்டதுடன், பாடம் ...
உதவி வன பாதுகாவலர் பதவி முதன்மை எழுத்து தேர்வு ஜூலை 28ல் தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
உதவி வன பாதுகாவலர் பதவிக்கான முதன்மை எழுத்து தேர்வு ஜூலை 28ம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தே...
மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய பாடத்திட்டத்தில், எட்டாம் வகுப்பு வரை, ஆன்லைன் தேர்வு நடத்தும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.தமிழக பள்ளிக...
தொடக்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டும் மே மாதம் கவுன்சிலிங்
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங்கை, மே மாதம் கடைசியில் நடத்த, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
Apr 26, 2018
அமைச்சர் செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தை: சென்னையில் நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
சென்னையில் 4 நான்கு நாட்களாக நடைபெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுடன...
Flash News : இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் அமைச்சர் செங்கோட்டையனுடன் நடத்தியபேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் திரும்பப...
Flash News : சென்னையில் இடைநிலை ஆசிரியர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதம் இருந்ததையடுத்து இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை செய...
அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு.
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள2009 டெட் இடைநிலை ஆசிரியர் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்...
Flash News அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 2009 டெட் இடைநிலை ஆசிரியர் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்ச...
மெட்ரிக் பள்ளி ஆசிரியரும் விடைத்தாள் திருத்தலாம் -உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு
விடைத்தாள் திருத்தும் பணியில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும் விடைத்தாளை திருத்தலாம் என்று ஐகோர்ட் கிளை தீர்ப்பளித்துள்ளது.
ஆசிரியர்களுடன் தொடக்கக் கல்வி இயக்குநர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு இல்லை - மீண்டும் இன்று பேச்சுவார்த்தை
தொடக்க கல்வி இயக்குநருடன் போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களின் பொறுப்பாளர்கள் நேற்று (25.04.2018) இரவு நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவ...
ஒரு நபர் குழு பரிந்துரை செய்தால்தான் ஊதிய முரண்பாடுகளை களைய முடியும்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
ஒரு நபர் குழு பரிந்துரை செய்தால்தான் ஊதிய முரண்பாடுகளை களைய முடியும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
AEEO - க்கு ₹2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு
பள்ளி மாணவர்களுக்கு அரசு புத்தகம், மதிய உணவு வழங்க மறுத்த உதவி தொடக்க கல்வி அலுவருக்கு ₹2 லட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உ...
ஊதிய முரண்பாடு : அரசாணை திருத்தம்
ஊதிய முரண்பாடுகளை களைய, ஒரு நபர் கமிட்டி அமைத்த அரசாணையில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின்,
மாணவர்களின் நலன்கருதி பள்ளிகளில் மனநல கவுன்சலிங்: அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
மாணவர்களின் நலன்கருதி அனைத்து பள்ளிகளிலும் மனநல கவுன்சலிங் நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
விடைத்தாள் திருத்தாவிட்டால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்த பணியை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு, தேர்வுத்த...
10ம் வகுப்பு கணக்கு தேர்வு தேர்வுத்துறை விடைக்குறிப்பில் குழப்பம்: ஆசிரியர்கள் அதிர்ச்சி
பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வில் 2 மதிப்பெண் கேள்விக்கு நான்கு விடைகள் இருந்தும் இரண்டு விடைகள் எழுதினால் மட்டுமே மதிப்பெண் வழங்க வேண்டும்...
இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்.
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் - அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்.
Apr 25, 2018
பள்ளிக்கல்வி செயலாளர், இயக்குநர் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஆஜராக உத்தரவு.
பள்ளி மாணவர்கள் உளவியல் பிரச்சினை குறித்து ஆராய குழு அமைக்க பிறப்பித்த உத்தரவை ஜூன் 4க்குள் அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கெ...
ஊதிய முரண்பாடுகளை களைய "ONE MAN COMMITTEE " அமைத்து அரசாணை வெளியீடு G.O.Ms.No.138 (24.04.2018)
G.O.Ms.No.135 Dt: April 23, 2018 -Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest forthe financial year 2018-2019 -F...
SSA : DSE - PAY ORDER FOR 7979 BT Post Continuation Order
Post Continuation Order SSA : DSE - PAY ORDER FOR 7979 BT Post Continuation Order - Click here
நீட் தேர்வு மையம் ஒதுக்கீட்டில் குழப்பம் : உயர்நீதிமன்றத்தில் மனு
நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்க...
11, 12ம் வகுப்புகளுக்கு மொழிப்பாடங்களின் இரண்டு தாள்களை ஒன்றாக்க பள்ளிக்கல்வித்துறை திட்டம்?
11, 12ம் வகுப்புகளுக்கு மொழிப்பாடங்களின் 2 தாள்களை ஒன்றாக்கி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விளக்கமாக தெர...
வள்ளுவர்கோட்டம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் மயக்கம்
சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் மயக்கமடைந்துள்ளனர். மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள ...
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,
நமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE...
3,550 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு
மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., அறிவிப்பின் கீழ், 3,550 பட்டதாரி ஆசிரியர்கள், 710 ஆய்வக உதவியாளர்கள்,710...
தாமதமாக தொடங்கிய பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி: ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் எதிரொலி
மதுரையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு வந்த ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அ...
சென்னையில் போராடிவரும் ஆசிரியர்கள் வேறுஇடத்துக்கு மாற்றம்!
ச ம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக்கோரி, தமிழக இடைநிலைஆசிரியர்கள் சென்னையில் மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக நீடித...
சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு இன்று பொருளியல் மறு தேர்வு
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று, பொருளியல் பாடத்துக்கான மறு தேர்வு நடக்கிறது.சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 26ல், ...
1000 பள்ளிகளுக்கு கிராமங்களில் 'பூட்டு' : ஆசிரியர் சங்க நிர்வாகி தகவல்
''கிராமங்களில் 1,000 பள்ளிகளை மூடவும்,5,000 ஆசிரியர் பணியிடங்களையும் குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என '...
இன்று வெயில் கொதிக்கும்; சூறைக்காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை
'தமிழகத்தில், இன்று(ஏப்.,25) எட்டு மாவட்டங்களில், வெயில் அளவு, இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும். 15க்கும் மேற்பட்ட மாவட...
24 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி அறிவிப்பு
இந்தியா முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாகவும் அவை பட்டப் படிப்புகள் வழங்கத் தகுதி இல்லாதவை எனவும் பல்கலைக்கழக மானியக் கு...
Apr 24, 2018
RMSA - 4970 ஆசிரியர் பணியிடங்களுக்கு31-12-2020 வரை தொடர் நீட்டிப்பு ஆணை - GO 288 வெளியீடு.
RMSA - தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 3550 பட்டதாரி பணியிடங்கள்,710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள்...
மாணவர்களுக்கு விடுமுறை காலங்களில் வகுப்புகள் நடைபெறுவதாக பெற்றோர் குற்றச்சாட்டு
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையிலும் வகுப்புகள் நடத்தப்படுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் மூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளி மாணவி முதலிடம் பிடித்து சாதனை
பொது நூலகத்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ' என்னைச் செதுக்கிய நூல்கள்...
2வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்: 29 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி
ஊதியம் முரண்பாடுகளை நீக்கக்கோரி சென்னையில் 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர...
பள்ளி முடிந்தும் நற்சான்று வரவில்லை : 20 ஆயிரம் மாணவர்கள் ஏமாற்றம்
விடுப்பு எடுக்காத 20 ஆயிரத்து 739 மாணவர்களுக்கு பள்ளி முடிந்தும் நற்சான்று வராததால் ஏமாற்றமடைந்தனர்.அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 210 வ...
'எட்டாம் வகுப்பு பாடநூலில் சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும்'
எட்டாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரி...
ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு 3-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
இந்த ஆண்டு முதல் ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையை நடத்த திட்டமிட்டு அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளத...
வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விண்ணப்பித்தோருக்கு நீட் தேர்வில் விலக்கு : இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு
பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விண்ணப்பித்தோருக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முதுகலை மருத்துவ மேற்படிப்பில் சேர அரசு மருத்துவர்களுக்கு 50% உள்ஒதுக்கீடு இல்லை : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
மருத்துவ மேற்படிப்பில் 50% உள் ஒதுக்கீடு கோரும் விவகாரத்தில் இடைக்கால உத்தரவு தர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எம்.டி., எம...
TNPSC - தேர்வில் வென்றவர்கள் இ-சேவை மையங்களில் சான்றிதழ்களை பதிவேற்றலாம்: மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தகவல்
டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ஏ தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அரசு இ-சேவை மையங்களில் தங்கள் அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யல...
சம வேலைக்கு சம ஊதியம்: நள்ளிரவிலும் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள்
சம வேலைக்கு சம ஊதியம்' வழங்கக் கோரி தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னைக்கு வந்து இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் நள்ளிரவு கடந்தும...
'எட்டாம் வகுப்பு பாடநூலில் சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும்'
எட்டாம் வகுப்பு அறிவியல் பாடநூலில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகள் நீக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெர...
புள்ளியியல் திருத்தினால் தான் கணிதம் விடைத்தாள் கிடைக்கும் : அதிருப்தியில் ஆசிரியர்கள்
மதுரையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் முகாமில், 'புள்ளியியல் பாடம் திருத்தினால் தான் கணிதம் விடைத்தாள் திருத்த முடியும்,'என கணித ...
பள்ளி முடிந்தும் நற்சான்று வரவில்லை : 20 ஆயிரம் மாணவர்கள் ஏமாற்றம்
விடுப்பு எடுக்காத 20 ஆயிரத்து 739 மாணவர்களுக்கு பள்ளி முடிந்தும் நற்சான்று வராததால் ஏமாற்றமடைந்தனர்.
Apr 23, 2018
சம வேளைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சமவேளைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள டிபிஐ வளாகம் முன்பு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈ...
பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு மே 3 முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல்
பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு மே 3 முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 30 ம் தேதி வரை ஆன் லைன் மூலம் விண்ணப்ப...
எந்த பள்ளியும் பள்ளிகள் மூடப்படாது: செங்கோட்டையன் உறுதி
''மாணவர் எண்ணிக்கை குறைவால், எந்த பள்ளியும் மூடப்படாது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.கோவை மாவட்டம், அன்னுாரில்...
காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம்: துறை தலைவர்களே முடிவு செய்யலாம்
தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முட...
அரசுப் பள்ளியில் சேரும் மாணவருக்கு தங்க நாணயம்: பெற்றோருக்கும் ஊக்கத் தொகை
பேராவூரணி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக சேரும் மாணவருக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், பெற்றோருக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்...
மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்த 300 மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி!
மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் கற்கும் திறனை மேம் படுத்தும் விதமாக 300 ஆசிரியர் களுக்கு உளவியல் பயிற்சியை சென்னை மாநகராட்சி அளிக் கிறது.
தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு (ஜூன் 2018) சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் (தட்கல்) தனித்தேர்வர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறி...
+2-க்குப் பிறகு என்ன படிக்கலாம்?
ப்ளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர்கள் அடுத்துதங்கள் குழந்தைகள் என்ன படிக்கலாம் எனத் தீவிரமாகச்சிந்தித்து வருகின்றனர். இவர்களுக்கு ...
'காஸ்ட்லி' ஆகிறது இலவச எல்.கே.ஜி.,! வருமான சான்றிதழுக்கு வசூல் வேட்டை
இலவச எல்.கே.ஜி., அட்மிஷன் திட்டத்துக்கு விண்ணப்பிக்க, வருமான சான்றிதழ் வாங்கி தருவதாக, சில இடைத்தரகர்கள், வசூல் வேட்டையில் இறங்கியுள்ளதால்,...
தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்
'பள்ளிக்கூடங்களில், 9 - 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தினசரி விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்' என, மத்திய இடைந...
10ம் வகுப்பு பாடம் நடத்தாதவர்கள் விடைத்தாள் திருத்த அழைப்பு
சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 10 ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு 10ம் வகுப்பிற்குபாடம் நடத்தாத பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அழைப்பு...
தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தின் செய்தி குறிப்பு:*
அன்புக்குரிய பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது சேர்மன் அண்ணன் *திரு.சோலை எம்.ராஜா* அவர்களின் வழிக்காட்டுதலின் படியும் *...
அரசுப்பள்ளி ஆசிரியருக்கு "கலை வளர்மணி" விருது
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற தமிழக அரசின் ஒராண்டு கால சாதனை விளக்க கண்காட்சி விழாவில் ,
ரூ.49-க்கு புதிய சலுகை அறிவித்த ஏர்டெல்
ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது.ரூ.49 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களு...
Apr 22, 2018
நடுநிலை பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு பாதிப்பு நிலை - கவனிக்குமா கல்வித்துறை?
🐔*2009-க்கு முன்பு *ஒன்றியத்திற்குள்* மற்றும் *ஒன்றியம் விட்டு ஒன்றியம்* TRANSFER முடிந்த பிறகு தான் PROMOTION நடைபெறும்...
புதிய பாடத்திட்டத்தில் புதிதாக 286 பாடங்கள்..!
கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில்,"புதிய பாடத்திட்டத்தில் 286 பாடங்கள் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளன" எனத் தெரிவித்...
அரசு நிர்ணயம் செய்த பள்ளிக் கட்டண விபரம்!!!
LKG கட்டணம் - 3750 UKG கட்டணம் - 3750 1-ம் வகுப்பு கட்டணம் - 4550 2-ம் வகுப்பு கட்டணம் ...
குரூப் - 2 பதவிக்கு கவுன்சிலிங்அறிவிப்பு
'குரூப் - 2 தேர்வில், 45 பதவிகளுக்கு மட்டும், வரும், 25ல் கவுன்சிலிங் நடத்தப்படும்&' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.குரூ...
மகப்பேறு விடுப்புக் காலம் பணிக்காலம்தான்! உயர்நீதிமன்றம்உத்தரவு
மகப்பேறு விடுப்புகாலத்தை பணிக்காலமாகதான் கருத வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அரசு மருத்துவர்களாக இரண்டு ஆண்டு பணியாற...
வீடுகளில் கழிப்பறை கட்டாத, 600அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்த உத்தரவு.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில், வீடுகளில் கழிப்பறை கட்டாத, 600 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்த உத்தரவிடப்பட...
கோடையில் ஐஸ் வாட்டர் அருந்துவது நன்மையா? தீமையா?
கோடை வெயிலின் வெம்மையைத் தணிக்க வழக்கத்தைவிட அதிகமாக நீர் அருந்தவேண்டியது அவசியம்.இதை எல்லா மருத்துவ முறைகளுமே வலியுறுத்துகின்றன.
புத்தக வங்கி துவங்க உத்தரவு
மாணவர்கள் பயன்படுத்திய பழைய பாடப்புத்தகங்களை சேகரித்து, புத்தக வங்கி துவங்கும்படி, அனைத்து அரசு பள்ளிகளுக்கும், டில்லி அரசு உத்தரவிட்டுள்ளத...
Apr 21, 2018
🎯CCE - Annual Grade Calculation Mobile App Download Link
CCE - Annual Grade Calculation Mobile App மாணவர்களின் தனிப்பட்ட மதிப்பெண் கணக்கீடு மற்றும் மூன்று பருவத்திற்கான மதிப்பெண், தர மதிப்...
அன்பை மட்டுமே விதைப்போம்!!
நான் ஏன் பணம் சம்பாதிக்க வேண்டும்... I want to become a poor “ஏழைகளால் மகிழ்ச்சியாய் இருக்க முடிந்த அளவுக்கு பணக்காரர்களால் நிம்மதியாக இர...