1 முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி தமிழகத்தில் 75 ஒன்றியங்களில் தொடங்க திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 17, 2018

1 முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளி தமிழகத்தில் 75 ஒன்றியங்களில் தொடங்க திட்டம்

நாடு முழுவதும் அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் என்ற 2திட்டங்கள் மூலம் நாடு முழுவதும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நாட்டின் கற்றவர் சதவீதத்தை உயர்த்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

4 comments:

  1. 2017 ஆசிரியர் தகுதித் தேர்வர்கள் கவனத்திற்கு...

    தாள் -2 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை..

    தாள் 1க்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேர்ச்சி சான்றிதழ், நோட்டிபிகேசன், பணிநியமனம் நடைபொறாததை உடனடியாக வெளியிட வலியுறுத்தி வரும் ஏப்ரல் 23ம் தேதி திங்கள்கிழமை சென்னை டிஆர்பி - பள்ளிக்கல்வி அலுவலகம் செல்ல இருக்கிறோம்..

    உங்களுடைய வருகையை உறுதிபடுத்துங்கள்.

    புருசோத்தமன் விழுப்புரம் - 9976251870

    சக்திவேல் நாமக்கல் - 9786138394

    ராஜலிங்கம் புளியங்குடி - 86789 13626..

    ReplyDelete
  2. 2013 tet pass ana vellai ellai...6year wait panrom..god

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. நாம் அரசாங்கத்திற்கு எதிராக கிளம்பவில்லை.. நமது உரிமையை அறிக்கையாக வெளியிட சொல்ல போகிறோம்.. அன்றைய கல்வி அமைச்சர் பாண்டியராஜன் ஐயா 8000 பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு என்று தான் தேர்வு தேதியை ஏப்ரலில் வெளியிட்டார்.. தற்போது உள்ள செங்கோட்டையன் ஐயா அவர்களும் 13000 பணியிடம் என கூறிய செய்தி ஆதாரமும் உள்ளது.. நாம் இருக்கிற பணியிடம் முழுவதும் தாங்கள் என கேட்கவில்லை.. பதவி உயர்வு பணி நிரவல் போக மீதம் உள்ள பணியிடம் எத்தனை என கல்வி ஆண்டில் கணக்கு எடுத்து வைத்திருந்தால் அதில் உள்ள காலி பணியிடங்களுக்கு மட்டுமே எழுத்து பூர்வமாக வெளியிட வேண்டி செல்கிறோம்..டி.ஆர்.பி அலுவலகமும் தாள் 1 பொறுத்தவரை அமைதி காத்து கொண்டே வருகிறது..அதற்கும் கேட்க செல்கிறோம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி