அரசுப்பள்ளி ஆசிரியருக்கு "கலை வளர்மணி" விருது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2018

அரசுப்பள்ளி ஆசிரியருக்கு "கலை வளர்மணி" விருது


ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற தமிழக அரசின் ஒராண்டு கால சாதனை விளக்க கண்காட்சி விழாவில் ,
தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாட்டு துறை சார்பில் தாமஸ் ஆண்டனி அவர்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சி மூலம் கல்வி கற்பித்தல் நிகழ்ச்சிகளை பாராட்டி " கலை வளர்மணி " என்ற கெளரவ பட்டத்தையும், தமிழக அரசின் பொற்கிழி தொகையையும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன்,சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.கருப்பண்ணன், மற்றும் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

1 comment:

  1. ஆசிரியருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி