'104'ல், 4,000 பேருக்கு மனநல ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2018

'104'ல், 4,000 பேருக்கு மனநல ஆலோசனை

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 4,637 பேர் மனநல ஆலோசனை பெற்றுள்ளனர்.

தமிழகத்தில், ௧௦ம் வகுப்பு தேர்வு முடிவு, நேற்று வெளியானது.இதையொட்டி, '104' மருத்துவ சேவை மற்றும் பள்ளிக் கல்வித் துறையின், '14417' என்ற சேவை மையத்திலும், மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.இந்த மையங்களில் நேற்று, மாணவர், பெற்றோர் என, 4,637 பேர், தேர்வு முடிவு தொடர்பாக பேசியுள்ளனர். அவர்களுக்கு, மன நல ஆலோசனையும், அடுத்து என்ன படிக்கலாம் என்பது தொடர்பாகவும் ஆலோசனைகள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி