10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு : அட்டவணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2018

10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு : அட்டவணை வெளியீடு

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.
அதைத் தொடர்ந்து ேநற்று பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றுகள் பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டன. இந்நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வி அடைந்த மாணவ மாணவியருக்கு சிறப்பு துணைத் தேர்வை அடுத்த மாதம் தேர்வுத்துறை நடத்துகிறது.
தேர்வு அட்டவணை: தேர்வுகள் காலை 10 மணி க்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடியும்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி